Back to homepage

பிரதான செய்திகள்

செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?

செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை? 0

🕔4.Dec 2018

இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை? கொஞ்சம் விரிவாக அலசுவோம். “உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு

மேலும்...
இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔4.Dec 2018

– அஹமட் – இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள்

தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள் 0

🕔4.Dec 2018

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
பிரதமர், அமைச்சர்களுக்கான இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு

பிரதமர், அமைச்சர்களுக்கான இடைக்காலத் தடைக்கு எதிராக மேன்முறையீடு 0

🕔4.Dec 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக, இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை வகிப்பதற்கு சட்டரீதியான அங்கிகாரமில்லையெனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நேற்றைய தினம்

மேலும்...
கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை

கௌரவமாக விலகிக் கொள்ள வேண்டும்: மஹிந்த தரப்புக்கு ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔4.Dec 2018

ஜனாதிபதி தனது தவறை உணர்ந்து, பெரும்பான்மை பலம் இருக்கின்ற எங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இனிமேலும் இதில் இழுத்தடிப்புச் செய்யப்படுமாக இருந்தால், நாங்கள் இதைவிட தீவிரமாக வேறுபல நடவடிக்கைககளில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின்

மேலும்...
ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதிக்கும், அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 0

🕔4.Dec 2018

ஜனாதிபதிக்கும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று செவ்வாய்கிழமை காலை, விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது; நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளையும் கட்டளைகளையும் ஜனாதிபதி வழங்கியதாக, அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம் 0

🕔4.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், குறித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்

மேலும்...
225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெற்றபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியதாக, லக்ஷ்மன்

மேலும்...
இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த

இடைக்கால தடை உத்தரவுடன் உடன்பாடில்லை; நாளை உச்ச நீதிமன்றம் செல்கிறோம்: மஹிந்த 0

🕔3.Dec 2018

பிரதமராக தான் பதவி வகிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுடன், தனக்கு உடன்பாடு கிடையாது என்று, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த இடைக்காலத் தடைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் நாளைக் காலை மேன்முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தனது அறிக்கையில் மஹிந்த தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
இடைக்காலத் தடைக்கு எதிராக, மேன்முறையீடு செய்வோம்: நாமல் தெரிவிப்பு

இடைக்காலத் தடைக்கு எதிராக, மேன்முறையீடு செய்வோம்: நாமல் தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

பிரதமர் பதவி வகிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடைக்கு எதிராக, தாங்கள் மேன்முறையீடு செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேன்முறையீடு செய்வது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரமுகர்களும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள்

ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள் 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல்

மேலும்...
வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம்

வடக்கு முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக, வவுனியாவில் துண்டுப் பிரசுரம் 0

🕔3.Dec 2018

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. விக்னேஷ்வரனுக்கு எதிராக நேற்று வவுனியாவில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டது. தாண்டிக்குளம் மற்றும் வவுனியா நகர் பகுதியில் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஒன்றிணைந்து வவுனியாவில் நேற்று பொதுக் கூட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்