Back to homepage

பிரதான செய்திகள்

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா 0

🕔28.Nov 2018

– மப்றூக் –“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில் பாவித்தது ஹெரோயின்.சொந்தக்காரர் ஒருவரின் வீட்டுக்குப் போனபோது, அங்கு தம்பி முறையான ஒருவரும், அவரின் நண்பனும் ஹெரோயின் பாவித்தார்கள். அங்குதான் நான் போதையைப் பழகிக் கொண்டேன்.பிறகு ஒரு கட்டத்தில்,

மேலும்...
கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம் 0

🕔28.Nov 2018

– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா

மேலும்...
முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர்

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர் 0

🕔28.Nov 2018

முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து வெள்ளை வேனில் 05 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபரான நேவி சம்­பத்­ என்பவருக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில், இவர் மீது

மேலும்...
எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு

எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு 0

🕔27.Nov 2018

தன்னுடைய பாடல்களைப் பாடுகின்றவர்கள், தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். முன்னரும் இது போன்ற ஒரு அறிவிப்பினை அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணம் வாங்கிக் கொண்டு இசைக் கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுகின்றவர்கள், தனக்கு குறிப்பிட்டதொரு பணத்தொகையை (ரோயல்டி) வழங்க வேண்டும் என்றும், இளையராஜா வலியுறுத்தியுள்ளார். அதேவேளை,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட்

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டதாரியாக இருக்க வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: றிசாட் 0

🕔27.Nov 2018

அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தொடர்ந்தும் போராடி வருகின்றோமெனவும், இந்த இழுபறியை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை அவசரமாக ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே இதனைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை

சிறப்பாக நடந்தேறிய ‘அறபாவின் ஆளுமைகள்’ விருது வழங்கும் விழா; அதிபர் அன்சார் தலைமை 0

🕔27.Nov 2018

– முன்ஸிப் அஹமட், படங்கள் கே.ஏ. ஹமீட் – ஆற்றல், திறமை மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் ‘அறபாவின் ஆளுமை’ எனும் விருது வழங்கும் விழா, இன்று செவ்வாய்கிழமை, வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிழக்கு மாகாண

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔27.Nov 2018

க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதியட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும். பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenetd.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும்...
கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு

கூடியது நாடாளுமன்றம்; புறக்கணித்தது ஆளுந்தரப்பு 0

🕔27.Nov 2018

நாடாளுமன்ற அமர்வினை ஆளும் கட்சியினர் இன்று புறக்கணித்துள்ளனர். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் நாடாளுமன்றம் ஆரம்பமானது. இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தாம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற போவதில்லை என, ஆளும் தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆளும் தரப்பினரின் பங்குபற்றலின்றியே நாடாளுன்ற அமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும்...
எந்திரன்

எந்திரன் 0

🕔27.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர்

சுயாதீனமாகச் செயற்படும் கதை, உண்மைக்குப் புறம்பானது: சுதந்திரக் கட்சியின் செயலாளர் 0

🕔26.Nov 2018

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபையில் சுயாதீனமாக செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். சுதந்திரக் கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்தே செயற்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். “ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற அரசியல் செயற்பாடுகளை தவிர்க்கும் முகமாகவே

மேலும்...
மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை

மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது தொடர்பான மாநாடு; ஹிஸ்புல்லா தலைமை 0

🕔26.Nov 2018

‘மழை நீரின் மூலம் பாதுகாப்பான குடிநீரை சேகரிப்பது’ தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பெலவத்தை, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.இலங்கை மழை நீர் சேகரிப்பு மையம் மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.நகர திட்டமிடல் மற்றும் நீர்

மேலும்...
நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம்

நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கை விசாரிக்க, 07 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு நியமனம் 0

🕔26.Nov 2018

நாடாளுமன்றத்தை கலைத்து  ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு, ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார். இதற்கிணங்க, பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் நீதியரசர்களான புவனகே அலுத்விகார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்த்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெனாண்டோ

மேலும்...
பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு

பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற சிவாஜிலிங்கம் கைதாகி விடுவிப்பு 0

🕔26.Nov 2018

புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையில்

மேலும்...
நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள்

நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள் 0

🕔25.Nov 2018

– வாசு தேவன் – உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வ குடி இனங்களைபற்றி போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. அவர்களின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் பற்றி எந்த தகவலும் இல்லை. மற்றும் அவர்கள் நாகரிக சமுதாயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மை என்றளவில்தான் அவர்களை மதித்து நாம் விலகி நிற்க வேண்டும். மேலும்

மேலும்...
“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“

“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“ 0

🕔25.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்