நூறாவது வயதில் அப்துல் காதர்; தர்கா நகரின் மூத்த மனிதர் 0
– அஸீம் முகம்மட் – பரபரப்பான தற்கால உலகில், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதென்பது பெரும் சவாலானதாக மாறிப் போயுள்ள நிலையில், தர்கா நகர் – வெலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், இன்று ஞாயிற்றுக்கிழமை தனது நூறாவது வயதை அடைந்துள்ளார். இரத்தினபுரியில் 1918 .11 .25 இல் பிறந்த இவரின் பெற்றோர், இஸ்லாமியராக