ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது 0
கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருடங்களை 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம்