Back to homepage

பிரதான செய்திகள்

தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார்

தெ.கி.பல்கலைக்கழக விரிவுரையாளர் காலித், கலாநிதிப் பட்டம் பெற்றார் 0

🕔14.Mar 2019

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித், மலேசியாவில் ‘மனேஜ்மன்ட் அன்ட சயின்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அண்மையில் நடைபெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது, இவருக்கான கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.

மேலும்...
வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு

வவுனியாவில் சூரிய மின்கலத் தொகுதி: அமைச்சர்கள் ரவி, றிசாட் திறந்து வைப்பு 0

🕔14.Mar 2019

வவுனியா, அட்டமஸ்கட பகுதியில் 360 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சூரிய மின்கலத்தொகுதி இன்றுவியாழக்கிழமை மின்சக்தி எரிபொருள் அமைச்சர் ரவி கருணாநாயக்க திறந்து வைத்தார்.சூரிய மின்சக்தி அதிகாரசபையிப் ஏற்பாட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ‘வின்போஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின்கலத் தொகுதியிலிருந்து, நாளாந்தம் 07 ஆயிரம் வோல்டேஜ் மின்சக்தி உற்பத்திசெய்யபடும்.இவ்வாறு பெறப்படும்

மேலும்...
கல்முனை: நீளும் கயிறிழுப்பு

கல்முனை: நீளும் கயிறிழுப்பு 0

🕔13.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – பிச்சைக்காரனுக்கு புண்ணும் அரசியல்வாதிகளுக்கு ஆகக்குறைந்தது ஒரு சர்ச்சையும், தத்தமது தொழில்களை வெற்றிகரமாகச் செய்துகொள்வதற்கு அநேகமான தருணங்களில் தேவையாக இருக்கின்றன. சர்ச்சைகள் இல்லாதபோது, அரசியல்வாதிகளே அவற்றை ஏதோவொரு  வழியில் தொடக்கிவைத்தும் விடுகின்றனர். அரசியலரங்கைச் சூடேற்றி, அதனூடாக வாக்குகளை அறுவடை செய்வதற்கு, இந்தச் சர்ச்சைகள் உதவுமென, பெரும்பாலான அரசியல்வாதிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பொதுத்

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும்

அரசாங்க அதிபர் ஹனீபாவும், சீனியர் ‘ஆசாமி’யின் வயிற்றெரிச்சலும் 0

🕔13.Mar 2019

– மரைக்கார் – முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர், அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டவர் அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா. அரச நிர்வாக சேவையில் இவரை விடவும் மூத்த முஸ்லிம்கள் உள்ளபோதும், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக சில மாதங்களுக்கு முன்னர் ஹனீபா நியமிக்கப்பட்டார். ஹனீபாவை விடவும் அரச நிருவாக சேவையில்

மேலும்...
அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்குக்கு வருகிறது தடை 0

🕔13.Mar 2019

வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை உள்ளிட்டவற்றை அரச நிறுவனங்களுக்குள், பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்கத்  தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று செவ்வாய்கிழமை சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆலோசகராக, கலாநிதி அஸீஸ் நியமனம்

அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆலோசகராக, கலாநிதி அஸீஸ் நியமனம் 0

🕔13.Mar 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசகராக கலாநிதி எம் .எஸ். அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார். பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்ற கலாநிதி அஸீஸ், வவுனியா பாவற்குளத்தை பிறப்பிடமாக கொண்டவர். ஜப்பான் நகோயா

மேலும்...
மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மக்களின் குடிநீரை மறித்து பயன்படுத்தும், தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔13.Mar 2019

– க. கிஷாந்தன் – டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து, தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு 0

🕔12.Mar 2019

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில்

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல்

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல் 0

🕔12.Mar 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர்  முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்றுதிங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் வீட்டின் பின் புறப்பகுதி சேதமடைந்துள்ளது. ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக்குண்டினால்  மின் உபகரணங்கள் மற்றும் சில பொருட்கள் எரிந்து சாம்பராகி உள்ளன.சம்பவத்தை அறிந்து

மேலும்...
தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை

தவத்தின் ‘தன்னமதிப்பு’ம், நசீரின் நல்ல குணமும்: அன்புடீன் பொன்விழாவில் கண்டவை 0

🕔12.Mar 2019

– மரைக்கார் – ஆசுகவி அன்புடீனின் இலக்கியப் பொன்விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேட அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும், கௌரவ அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கிழக்கு

மேலும்...
அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி 0

🕔11.Mar 2019

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல்

மேலும்...
யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம்

யார் விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், இது தேர்தல் வருடம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔11.Mar 2019

நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வடக்கு, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி

மேலும்...
சிறையில் ஊழியம் செய்யும் ஞானசார தேரர் : ஆங்கில ஊடகம் தெரிவிப்பு

சிறையில் ஊழியம் செய்யும் ஞானசார தேரர் : ஆங்கில ஊடகம் தெரிவிப்பு 0

🕔11.Mar 2019

ஞானசார தேரர் சிறைச்சாலையில் தற்போது ஊழியம் செய்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 06 வருடங்களைக் கொண்ட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரர், சிறுநீரக நோய் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அங்கு ஊழியம் செய்வதற்கும்

மேலும்...
முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார்

முன்னாள் கடற்படைத் தளபதி கருணாகொட, 08 மணி நேரம் வாக்கு மூலம் வழங்கினார் 0

🕔11.Mar 2019

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, சுமார் 08 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்கியமையை அடுத்து, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு, கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள்

மேலும்...
மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு

மதுஷின் சகா வீட்டிலிருந்து 161 கிலோகிராம் ஹெரோயின், துப்பாக்கி ரவைகள் மீட்பு 0

🕔11.Mar 2019

மொரட்டுவ – ராவத்தாவத்தையில் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை, பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமா எனப்படும் கெலும் இந்திக சம்பத் என்பவரின் வீட்டில் இருந்தே, இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ரி- 56 ரக துப்பாக்கிக்கான 3000 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்