Back to homepage

பிரதான செய்திகள்

அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம்

அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம் 0

🕔10.Mar 2019

சம்பள அதிகரிப்பு கோரி, அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் புதன்கிழமை சகயீன விடுமுறைப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர். மேலும், தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அன்றைய தினம் பாரிய வேலைநிறுத்த போராட்டமொன்றினையும் இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர். இந்த போராட்டத்தில் அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று, அவர்களுக்கான

மேலும்...
இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் மகளிர் தின விழா; ஜனாதிபதியின் ஆசியுடன் இடம்பெற்றது 0

🕔10.Mar 2019

– றிசாத் ஏ காதர் –சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில், பொத்துவில் – அறுகம்பே பசுபிக் சுற்றுலா விடுதியில் மகளிர் தின விழா, நேற்று சனிக்கிழமை மிகப் பிரமாண்டமாக முறையில் நடைபெற்றது.இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தவிசாளர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

மேலும்...
நெய் எனக்கூறி, மிருகக் கொழுப்பு விற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை

நெய் எனக்கூறி, மிருகக் கொழுப்பு விற்றவருக்கு நீதிமன்றம் தண்டனை 0

🕔9.Mar 2019

நெய் என்று கூறி வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிருக கொழுப்பை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவ, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மடக்கி பிடிக்கப்பட்டு, வத்தளை  நீதி மன்றத்தினால் அவருக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வத்தளையை சேர்ந்த இந்த வர்த்தகருக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, வத்தளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தவழக்கில், அதிகார

மேலும்...
கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ்

கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலய திறப்பு விழா: திரும்ப திரும்ப புறக்கணிக்கப்பட்ட ஹரீஸ் 0

🕔8.Mar 2019

– அஹமட் – இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியளாளர் காரியாலயத்தை,  மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்த நிலையில், கல்முனையைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் – அந்த விழாவுக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது மேற்படி மின் பொறியியளாளர் காரியாலயாலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை

மேலும்...
சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்; தப்பியோடியுள்ள மெரில்: இன்றைய திக், திக்

சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்; தப்பியோடியுள்ள மெரில்: இன்றைய திக், திக் 0

🕔8.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் போதைவஸ்து வியாபாரத்திற்கு தொல்லை கொடுத்து வந்த – மதுஷை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் இலங்கைக்கு உதவிய அன்னாசி மெரில் எனப்படும் அந்தனி மெரில், மதுஷ் கைதுக்கு பின்னர் – லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது. டுபாயில் இருந்தால் மதுஷின் ஆட்களால் கொல்லப்படலாம் அல்லது இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பிய

மேலும்...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில் 0

🕔8.Mar 2019

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவராக டொக்டர் லலித் நிமல் நியமனம் 0

🕔8.Mar 2019

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டொக்டர் லலித் நிமல் செனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான நியமனக் கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்

மேலும்...
கொள்ளையிட்ட மாணிக்கக் கல்லைப் பாதுகாக்க, 38 லட்சம் ரூபாவில் மாந்திரீகம்: மதுஷின் சகா வெளியிட்ட தகவல்

கொள்ளையிட்ட மாணிக்கக் கல்லைப் பாதுகாக்க, 38 லட்சம் ரூபாவில் மாந்திரீகம்: மதுஷின் சகா வெளியிட்ட தகவல் 0

🕔7.Mar 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – பன்னிப்பிட்டியவில் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 700 கோடி ரூபா பெறுமதியான ரத்தினக்கற்கள் டுபாய் சென்றதாக முன்னர் வெளிவந்த செய்திகளில் சில திருத்தங்கள் உள்ளன. அப்படி கொள்ளையிடப்பட்ட ரத்தினக்கற்களில் 200 கோடி ரூபா பெறுமதியான சில கற்கள் மட்டும் டுபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கைப்பற்றப்பட்ட கல்லின் பெறுமதி 500

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Mar 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடக பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை சந்தித்த போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இதன்போது பேசிய ஜனாதிபதி; “அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்”

மேலும்...
சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு

சிலாவத்துறை காணி மீட்கும் நடவடிக்கையில், அமைச்சர் றிசாட் தீவிரம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் முடிவு 0

🕔6.Mar 2019

சிலாவத்துறை கடற்படை முகாமை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற   முசலி பிரதேச செயலக மீளாய்வுக் கூட்டத்தில் ஏகமனதான முடிவெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண ஆளுநருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார். முசலி பிரதேச

மேலும்...
கடலலை சறுக்கலில் அசத்தும் பெண்கள்

கடலலை சறுக்கலில் அசத்தும் பெண்கள் 0

🕔6.Mar 2019

கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிந்த அந்தப் பெண்ணின் பெயர் – ரவீந்திர ராஜா பேபி ராணி. ‘அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்’ உறுப்பினர் என்று, தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். கடலலை சறுக்கலில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் ‘கிளப்’, இலங்கை சர்ஃபிங் சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கே

மேலும்...
கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர்

கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர் 0

🕔6.Mar 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் பலியான, குறித்த பஸ்ஸின் நடத்துநர் பாலமுனையை சொந்த இடமாகக் கொண்ட முகம்மது காசிம் சாபிர் எனத் தெரியவருகிறது. 23 வயதுடைய இவர் – அக்கரைப்பற்றில் திருமணம் செய்துள்ளார். 212 பேருடன் நேற்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்கள் பயணித்த

மேலும்...
500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல்

500 கோடி ரூபா வைரத்துடன் கைதானவருக்கு விளக்க மறியல் 0

🕔6.Mar 2019

கொள்ளையிடப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான நீல வைரத்துடன் கைதான கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்கவை 07 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. இதேவேளை, கெவுமா என அறியப்படும் கெலும் இந்திக்க, தற்காலிகமாக

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம் 0

🕔6.Mar 2019

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர்

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் 0

🕔4.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக, மு.காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில், சனிக்கிழமை இரவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்