Back to homepage

பிரதான செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை

விபத்தை ஏற்படுத்திய, மஹிந்தானந்தவின் மகன் உள்ளிட்டோருக்கு பிணை 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது டிபெண்டர் வாகனத்தினால் மோதிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நாடாளுனம்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனை நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவர்களில் ஐந்து பேரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். எனினும் டிப்பெண்டர்

மேலும்...
மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்?

மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்? 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன.. சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின் சகாக்கள், காணி அபகரிப்பு மற்றும் இதர பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காக அந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும்

மேலும்...
பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல, டிபெண்டரின் உரிமையாளர்  மற்றும் டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரையும் பொலிஸார்

மேலும்...
போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம்

போதைக்கு எதிரான நடவடிக்கை, கல்முனையில் ஆரம்பம் 0

🕔25.Feb 2019

– எம்.என்.எம். அப்ராஸ், எஸ்.எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசத்தில் புகைத்தல், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை ஆகியவற்றை இல்லாமல் செய்து, புகைத்தல் மற்றும் போதைப் பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அங்கமாக, சிகரட் விற்பனையை கல்முனை பிரதேசத்தில் முழுமையாக கட்டுப்படுத்தும் பொருட்டு, கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு நேரடியாக

மேலும்...
முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம் 0

🕔24.Feb 2019

– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்

மேலும்...
பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம்

பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம் 0

🕔24.Feb 2019

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்

மேலும்...
ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா

ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா 0

🕔24.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற ரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. அதேசமயம் இந்த கடத்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 700 கோடி ரூபா ரத்தினக்கல்லை பன்னிப்பிட்டியில் கொள்ளையிட்ட மதுஷ், அந்தக் கொள்ளையை

மேலும்...
சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு; யாழ்ப்பாணத்தில்: ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பிக்கலாம்

சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு; யாழ்ப்பாணத்தில்: ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பிக்கலாம் 0

🕔24.Feb 2019

பாறுக் ஷிஹான் நான்காவது ‘சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு’ எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ளது. சர்வதேச தமிழ் இதழியல் இயக்கமும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியலும் – இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல்துறைத் தலைவர் பேராசிரியர் கோ. ரவீந்திரன் தலைமையில் இந்த

மேலும்...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது 0

🕔24.Feb 2019

– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு

இளைஞர்களின் திறமைகளை விருத்தி செய்யும் செயலமர்வு 0

🕔24.Feb 2019

கைத்தொழில், வர்த்தகம், நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட Coop- yes அமைப்பு, இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து, அவர்களின் திறமைகளை இனங்கண்டு,  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்த வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கிணங்க கடந்தவருடம் குருநாகலையில் முதற்தடவையாக இடம்பெற்ற

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி 0

🕔24.Feb 2019

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள்

மேலும்...
காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’

காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’ 0

🕔23.Feb 2019

– தருபவர் ஆர். சிவராஜா – தென் மாகாண வர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பின்னணி என்ன? ஜனவரி – 22 தென்மாகாண விசேட புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனம் ஒன்றை தமது நண்பரிடம் பெறுகின்றனர். ஜனவரி – 23 ரஸீன் சிந்தக்க (31 வயது ), அசேல குமார (33

மேலும்...
ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி

ஓமானில் நடந்த வாகன விபத்தில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும், இரு பிள்ளைகளும் பலி 0

🕔23.Feb 2019

– அஹமட் – ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும்  இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக அறியமுடிகிறது. இதன்போது வாகனத்தில் பயணித்த கணவரும் அவர்களின் மற்றொரு குழந்தையும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன. அல் ஜபல் அல்

மேலும்...
கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

கொகெய்ன் பாவிப்பவர்கள் எவரும், நாடாளுமன்றத்தில் இல்லை: அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 0

🕔23.Feb 2019

கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கும் எவரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வத்தேகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர்

மேலும்...
மௌலவி ஆசிரியர் நியமனம்: பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம்

மௌலவி ஆசிரியர் நியமனம்: பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறியுள்ளோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔23.Feb 2019

மூவின மாணவர்களையும் சம அளவில் சேர்த்து ‘ஒற்றுமை பாடசாலை’ எனும் திட்டத்தை நாடுதழுவிய ரீதியில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஊடாக இன நல்லிணக்கம் மேம்படுத்தப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உடுகொட அரபா மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்