Back to homepage

மட்டக்களப்பு

மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

மில்ஹான் வழங்கிய தகவலின் அடிப்படையில், காத்தான்குடி – ஒல்லிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔27.Jun 2019

ஒரு தொகை வெடிபொருள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வியாழக்கிழமை காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் கைப்பற்றியுள்ளனர். ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில், சஊதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும், அஹமட் மில்ஹான் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்தப் பொருட்கள்

மேலும்...
சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் 0

🕔25.Jun 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார். ஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர்

மேலும்...
அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்

அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம் 0

🕔20.Jun 2019

– மப்றூக் – அரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் அகற்றி வரும் நிலையில், காத்தான்குடியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப்பலகைகளை அகற்றுமாறு, தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென, காத்தான்குடி நகரசபை அமர்வில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றபபட்டுள்ளது. காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் தலைமையில் இன்று நடைபெற்ற சபை அமர்விலேயே, இந்த

மேலும்...
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம்

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர்; கருணாவின் ஆட்கள் சிக்கினர்: புதைத்த சடலத்தை தேடும் பணி ஆரம்பம் 0

🕔12.Jun 2019

– பாறுக் ஷிஹான்-ஆயுத குழுவொன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய  ஆயுத குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர்

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔7.Jun 2019

நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 07 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டும் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும்

மேலும்...
காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

காத்தான்குடி வரவேற்பு வளைவிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்ற, மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் 0

🕔6.Jun 2019

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்டபிரதேசங்களிலுள்ள பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் போன்றவற்றுக்கான பிரேரணைகள் மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதே, இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது. மேயர் ரி. சரவணபவன் தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.

மேலும்...
ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம்

ரத்ன தேரரின் கோரிக்கையை முன்னிறுத்தி, நாடளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உண்ணா விரதம் 0

🕔1.Jun 2019

– மப்றூக் – நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரின் கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இன்று சனிக்கிழமை அடையாள உண்ணா விரதப் போராட்டமொன்றினை ஆரம்பித்துள்ளார். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்தவாறு, இவர் தனது உண்ணா விரத போராட்டத்தை

மேலும்...
சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் நிதியாளர் காத்தான்குடியில் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔9.May 2019

பயங்கரவாதி சஹ்ரானின் நண்பரும், அவரிக்கு நிதி வழங்குபவராகவும் இருந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் முகம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். 60 வயதான மேற்படி நபர், சஹ்ரானின் தீவிர ஆதரவாளர் என நம்பப்படுகிறது. தற்போது இவர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும்...
மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார்

மட்டக்களப்பு தேவாலய தற்கொலைக் குண்டுதாரி: தாயார் அடையாளம் காட்டினார் 0

🕔27.Apr 2019

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில்

மேலும்...
இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு

இலங்கை குண்டுவெடிப்பு: சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? பிரத்தியேக கள ஆய்வு 0

🕔26.Apr 2019

– யூ. எல். மப்றூக், பிபிசி தமிழுக்காக – அச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர். வழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர்

மேலும்...
சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை

சஹ்ரான் மௌலவியின் காத்தான்குடி பள்ளிவாசலில் தேடுதல் வேட்டை 0

🕔24.Apr 2019

நாட்டில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், சங்கரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்தாரியும் எனச் சந்தேகிக்கப்படும், சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் மா

மேலும்...
காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும்

காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும் 0

🕔23.Apr 2019

– மப்றூக் – தீயில் எரிந்த முகம், அதன்மீது ‘நெற்’ துணி; கண்களைத் திறக்க முடியாமல் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை ‘வார்ட்’டிலுள்ள கட்டிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு எப்படியும் 13 வயதுக்குள்தான் இருக்கும். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயப்பட்டவர்களில் அந்த சிறுவனும் ஒருவன். தன்மீது அந்தத் தாக்குதல் ஏன்

மேலும்...
அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார்

அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார்: சீயோன் தேவாலய பாதிரியார் 0

🕔23.Apr 2019

நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று. அங்கு அந்த சமயத்தில் பொறுப்பில் இருந்தவர் பாதிரியார் ஸ்டான்லி. அந்த தாக்குதலில் அவர், அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டான்லியின் உறவினர்களின் 10

மேலும்...
நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம்

நியூஸிலாந்து தாக்குதலைக் கண்டித்து, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்; தீர்மானமும் நிறைவேற்றம் 0

🕔21.Mar 2019

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நியூஸிலாந்து பள்ளிவாசலில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதுடன், நகர சபை உறுப்பினர்கள் கறுப்பு பட்டியணிந்து சபை அமர்விலும் கலந்து கொண்டனர். நியூஸிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிசவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்