Back to homepage

மட்டக்களப்பு

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம்

முஸ்லிம் மாணவிகள் மீது மட்டும் பகிடிவதை என்பது பொய்; முழுமையான வீடியோ புதிது வசம் 0

🕔24.Feb 2019

– மப்றூக் – கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவியர்களை மட்டும் பகிடிவதை செய்வதாக வெளிவந்த வீடியோவில் உண்மை இல்லை எனவும், அங்கு படிக்கும் அனைத்து மதங்களையும் சேர்ந்த கனிஷ்ட மாணவர்கள் மீதும் – சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை மேற்கொண்டார்கள் என்பதும் ஆதாரத்துடன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரியவந்துள்ளது. பர்தா அணிந்த முஸ்லிம் மாணவியர்கள் மீது பகிடிவதை மேற்கொள்ளப்படும்

மேலும்...
கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதையும், உரத்து எழும் கண்டனங்களும்: ஆராய்கிறது புதிது 0

🕔24.Feb 2019

– மப்றூக் – பெருந்தொகையான பெண் மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்கள் மீது ஆண் மாணவர்கள் சிலர், நீரை இறைக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, ‘பேஸ்புக்’கில் வைரலாகப் பரவி வருகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்களே, அங்குள்ள கனிஷ்ட மாணவியர்கள் மீது, இவ்வாறு நடந்து கொண்டதாக அந்த வீடியோ குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா

ஜனவரியில் ராஜிநாமா செய்வேன்; அதற்குள் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துவேன்: ஆளுநர் ஹிஸ்புல்லா 0

🕔22.Feb 2019

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பன்னிரெண்டு வைத்தியர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நியமிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளார்.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இந்த உறுதியை வழங்கினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்;“கிழக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு

கிழக்கில் கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சொந்த இடங்களுக்கு இடமாற்றம்: ஆளுநர் உத்தரவு 0

🕔19.Feb 2019

கிழக்கு மாகாணத்திலே கடமை புரிகின்ற வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பிலுள்ள ஆளுநர் பணிமனையில் இடம்பெற்ற மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின் போது, இந்த உத்தரவை

மேலும்...
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம்

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் 0

🕔15.Feb 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – உயர்தர உயிரியல் , கணித , வர்த்தக, கலை மற்றும் தொழிலநுட்ப பிரிவு மாணவர்களுக்காக இந்தியா தந்திர யோகா வித்யா பீடம்  ஒழுங்கு செய்திருந்த மனந்தெளி நிலைப்பயிற்சி முகாம் இன்று வெள்ளிக்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் கே. தம்பிராஜா தலைமையில்

மேலும்...
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔23.Jan 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் – பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் – களுவாஞ்சிகுடியில் இன்று வியாழக்கிழமை, போதைப் பொருள் ஒழிப்பு வார நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை அதிபர்  கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸார் கலந்து கொண்டு – மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி

மேலும்...
இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு 0

🕔23.Jan 2019

இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ்

மேலும்...
ஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம்

ஜும்ஆவுக்கு மூடிய கடைகளைப் படமெடுத்து, ஹர்த்தால் என செய்தி வெளிட்டது சக்தி ரி.வி: மகாராஜாவுக்கு காத்தான்குடி மீடியா போரம் கடிதம் 0

🕔15.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை, முஸ்லிம் பகுதிகளில் எங்குமே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படாத நிலையில், ஜும்ஆ தொழுகைக்காக மூடப்பட்டிருந்த கடைகளை படம் பிடித்து, கிழக்கு ஆளுநருக்கு எதிராக முஸ்லிம்கள் கடையடைப்புச் செய்தனர் என்று, சக்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாகவும், இதன் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டு, சக்தி நிறுவனத்தை

மேலும்...
ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது

ஹர்த்தாலுக்கு டயர் எரித்தவர்கள் கைது 0

🕔12.Jan 2019

வீதியில் டயர் எரித்த குற்றச்சாட்டில், இளைஞர்கள் இருவரை காத்தான்குடி பொலிஸார் நேற்று வைள்ளிக்கிழமை கைது செய்தனர். நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நேற்று வெள்ளிக்கிழமை தமிழர்கள் தரப்பில் ஹர்த்தால் மேற்கொள்ளும்

மேலும்...
கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன்

கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவதற்கு, தமிழ் தலைமைகளின் முடிவுளே காரணம்: வியாழேந்திரன் 0

🕔5.Jan 2019

 தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே, கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்துக்கு காரணம் என்று, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிழக்கு அபிவிருத்தி அமைச்சை தான் எடுத்தபோது துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச்

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத்

ஹிஸ்புல்லாஹ்வின் நியமனமும், கிழக்குத் தமிழரசியலும்: அலசுகிறார் பஷீர் சேகு தாவூத் 0

🕔5.Jan 2019

– பஷீர் சேகு தாவூத் (ஐக்கிய சமாதானக் கூட்மைப்பின் தவிசாளர், முன்னாள் அமைச்சர்) –நண்பரே ஹிஸ்புழ்ழாஹ்,இதுவும் கடந்து போகும் என நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. நண்பா, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீங்கள் விரும்பி ஏற்றிருப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. இன்னும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. கடந்த காலங்களில் அரசியலில்

மேலும்...
வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி

வடகிழக்கில் தலைமைப் பதவிக்கு யாரும் இல்லை என்கிற, கூலிப்படையின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்: ஹசனலி 0

🕔24.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – பெரும் தேசிய கட்சிகளின் சின்னங்களுக்குள் கரைந்து போகும் போக்கற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சொந்தக்காலில் நிற்கக்கூடிய நம் பிரதேசத்திலுள்ள கட்சிகளை ஒரு கூட்டணியாக ஒற்றுமைப்படுத்தி, அதனால் கிடைக்கும் ஹலாலான பிரதிநிதித்துவங்களின் பலத்தை வைத்து பேரம்பேசி அரசாங்கத்திடம் உரிமைகளை மீட்டெடுப்போம், தனித்துவம் காப்போம் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும்

மேலும்...
அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம்

அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்: ஐ.ச.கூட்டமைப்பு பேராளர் மாநட்டில் பிரகடனம் 0

🕔24.Dec 2018

– மப்றூக் – பெருந்தலைவர் அஷ்ரப்பின் முஸ்லிம் மாகாண அலகு கோரிக்கையை மீண்டும் முன்னெடுத்து செயற்பட வேண்டும் என்று, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அதிகார அலகு அமையப்பெற வேண்டும் என்று, பெருந் தலைவர் செயற்பட்டார். அக்கோரிக்கை 2000ம் ஆண்டு சந்திரிக்கா

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு: நாளை காத்தான்குடியில் 0

🕔22.Dec 2018

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் முதலாவது பேராளர் மாநாடு, நாளை ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அந்தக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார். ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேராளர் மாநாட்டில், மூத்த அரசியல்வாதியும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹசனலியும் கலந்து கொள்கிறார்.

மேலும்...
முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை

முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை 0

🕔21.Dec 2018

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரைக் கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும், விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார். அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்