சவூதி பல்கலைக்கழக கிளையை, இலங்கையில் அமைப்பது தொடர்பில், ஹிஸ்புல்லா பேச்சு 0
சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘மட்டக்களப்பு கெம்பஸ்’ தலைவரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு கெம்பஸ் விரிவுரையாளர்