Back to homepage

மட்டக்களப்பு

மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி

மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔25.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மூச்சு விடுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட இவர், அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த தனது உறவினர்களுடன் சில நாட்கள்

மேலும்...
கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔21.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. இவர் மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரனா தனிப்படுத்தப்பட்டுள்ளவர் முகாமில் இருந்தவர். இத்தாலியில் இருந்து வந்த நிலையில், தனிப்படுத்தல் முகாமில் தங்க

மேலும்...
பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி

பஷீர் சேகுதாவூத் தலைமையில் ஹிஸ்புல்லா இணைந்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– மப்றூக் – முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். ஜவஹர்சாலி உள்ளிட்ட அணியினர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுவில் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை கையெழுத்திட்டார்கள். முன்னாள்

மேலும்...
சிறையிலிருந்தவாறு பொதுத் தேர்தலில் போட்டியிட, பிள்ளையானுக்கு அனுமதி

சிறையிலிருந்தவாறு பொதுத் தேர்தலில் போட்டியிட, பிள்ளையானுக்கு அனுமதி 0

🕔13.Mar 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், சிறையிலிருந்தவாறு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் பிள்ளையான் விளக்க

மேலும்...
முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் பஷீர் தலைமையில், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஏறாவூரில் ஆரம்பம் 0

🕔27.Feb 2020

– அஹமட் – அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றினை, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், இன்று வியாழக்கிழமை ஏறாவூரில் ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக ‘சப்ரிக் கமக்’ எனும், மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்

மேலும்...
சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு

சீன உணவுப் பொருட்களுக்கு, காத்தான்குடியில் கதவடைப்பு 0

🕔7.Feb 2020

– அஹமட் – சிறுவர்களுக்கான சீன உணவுப் பொருட்களை காத்தான்குடியில் விற்பனை செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. சீனப் பொருட்களை இறக்குமதி செய்வோர் இதற்கான ஆதரவை காத்தான்குடியில் வழங்கியுள்ளனர் என, காத்தான்குடி ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

மேலும்...
பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔22.Jan 2020

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் பொதுச் சந்தைக்குச் ‘சீல்’; கால வரையறையின்றி மூடப்படுவதாக நகர சபை அறிவிப்பு

காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் பொதுச் சந்தைக்குச் ‘சீல்’; கால வரையறையின்றி மூடப்படுவதாக நகர சபை அறிவிப்பு 0

🕔5.Dec 2019

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி – 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான பொதுச் சந்தை, காத்தான்குடி நகர சபையின் விஷேட கூட்ட தீர்மாணத்திற்கமைய இன்று வியாழக்கிழமை பிற்பகல் மதியம் சுமார் 2.00 மணியிலிருந்து கால வரையரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இது தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.

மேலும்...
லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை

லஞ்சம், ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறை 0

🕔30.Nov 2019

– அஹமட் – லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புலனாய்வு ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்று, இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட மேற்படி பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த – தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர ஊடக இயக்கம் நடத்தும் இந்த பயிற்சிப்பட்டறையில், அதன் தலைவர் சி. தொடாவத்தை,

மேலும்...
தனித்துவம் என்கிற அதீத பேச்சு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது: பஷீர் சேகுதாவூத் கவலை

தனித்துவம் என்கிற அதீத பேச்சு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது: பஷீர் சேகுதாவூத் கவலை 0

🕔19.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – தனித்துவம் என்கிற அதீதமான பேச்சு, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் பிபிசியிடம் கவலை தெரிவித்தார். அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, தனிமைப்படாமல் இருப்பதற்குரிய அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை

முஸ்லிம் தலைவர்களுக்கு; ஒரு பொதுமகனின் கோரிக்கை 0

🕔19.Nov 2019

– தாவூத் நஸீர் – முஸ்லிம் அரசியல் தலமைகள் – புதிய அரசாங்கத்தில் பதவிகளைப் பெற முயற்சிப்பது, சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வலைகளை மேலும் ஆழமாக்கி வன்முறைகளுக்கு இட்டுச் செல்லும். உங்களது பதவி ஆசைகளை துறந்து, கோட்டாபயவுக்கு வாக்களித்த 70 லட்சம் சிங்கள மக்களிடம் – முஸ்லிம் மக்கள் உறவை மேம்படுத்த வழி

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர்

சஜித் பிரேமதாஸவுடைய வெற்றிக்கான சகுனங்கள், நாடு முழுவதும் தெரிகின்றன: மு.கா. தலைவர் 0

🕔10.Nov 2019

நாடு முழுவதிலும் சஜித் பிரேமதாசவுடைய வெற்றிக்கான எல்லா சமிக்ஞைகளும் நல்ல சகுணங்களும் தெரிகின்றன அதனால் மாற்றுத்தரப்பினர் ஆட்டம் கண்டுள்ளனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்ட ம் நேற்று சனிக்கிழமை கல்குடா தொகுதியில் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே

மேலும்...
சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத் 0

🕔2.Nov 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா

மேலும்...
கிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு

கிழக்கு மாகாண கராத்தே போட்டி; சம்மேளனத் தலைவர் இக்பால் தலைமை: 500 போட்டியாளர்கள் பங்கேற்பு 0

🕔21.Oct 2019

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்குமாகான கராத்தே போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில், கிழக்குமாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சிஹான் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் பதிவு செய்யப்பட்ட 25 சங்கங்களிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது Cadet

மேலும்...
பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி

பள்ளிவாசல் நடுவே அமர்ந்து கொண்டு வாக்குக் கேட்க, கோட்டாவுக்கு வெட்கமில்லையா: அமைச்சர் றிசாட் கேள்வி 0

🕔20.Oct 2019

சிறுபான்மையினரின் இருப்பையும் பாதுகாப்பையும் அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கூடாரத்திற்குள் இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக  நாம் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீபின் தலைமையில் ஏறாவூரில்  நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்