Back to homepage

Tag "சன்ன ஜயசுமன"

முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவை வெளியேற்றுமாறு நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன – சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (28) உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா

மேலும்...
அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு 0

🕔11.Feb 2022

அரச வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு ஒசுசல (இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம்) விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்வேறு

மேலும்...
கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி 0

🕔15.Nov 2021

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´மோல்னுபிரவிர் (Molnupiravir´) என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் – முதலில்

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன 0

🕔5.Aug 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன்

மேலும்...
கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன

கொவிட் தடுப்பூசிகளுக்காக 1500 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு: தகவல் வெளியிட்டார் அமைச்சர் சன்ன ஜயசுமன்ன 0

🕔25.Jul 2021

இலங்கைக்கு 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு 72 சதவீதமானவை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். அதனடிப்படையில் 80 லட்சம் சினோபார்ம், 05 லட்சம் எக்ஸ்டரா செனகா, 180,000 ஸ்புட்னிக் V மற்றும்

மேலும்...
கொவிட் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்க திட்டம்: ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

கொவிட் நோயாளர்களுக்கு வீட்டில் சிகிச்சை வழங்க திட்டம்: ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன 0

🕔8.May 2021

நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஔடத உற்பத்திகள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதேபோல, நோயாளிகளின் பராமரிப்பு குறித்த முறையான திட்டம் ஒன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். “வீட்டில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள்

மேலும்...
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கொவிட் தொற்று: பதில் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔18.Feb 2021

ஒக்ஸ்ஃபோட் அஸ்ரா-செனகா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட சிலருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “கொவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலி மற்றும் கேகாலையை சேர்ந்தவர்களுக்கே கோவிட் வைரஸ்

மேலும்...
பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம் 0

🕔16.Feb 2021

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔29.Aug 2020

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்