Back to homepage

Tag "வழக்கு"

கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம்

கொரோனா ஜனாஸா வழக்கு: பொலிஸாரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றம் கண்டனம் 0

🕔6.Jan 2021

– ஏ.எல். ஆஸாத் –   கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மரணித்தார் என்ற காரணத்தைக் காட்டி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் ஜனாஸாவை (பிரேதம்) எரிக்கக் கோரி, கல்முனை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட கட்டளைக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மரணமடைந்தவரின்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி

கொலைக் குற்றச்சாட்டிலிருந்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் விடுவிப்பு: வழக்கும் தள்ளுபடி 0

🕔20.Nov 2020

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மீது கடந்த 1999ம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி கண்டி மேல் நீதிமன்றில்வழக்குத் தொடரப்பட்டது. வேனில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு

மேலும்...
ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு

ராஜபக்ஷ அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து கோட்டா விடுவிப்பு; கடவுச் சீட்டை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.Nov 2019

டி.ஏ. ராஜபக்ஷவு நினைவு அரும்பொருட் காட்சியக வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். மஹிந்த அரசாங்க காலத்தில், அரச பணத்தை மோசடியாகப் பயன்படுத்தி, தனது தந்தை டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக, அரும்பொருட் காட்சியகம் ஒன்றினை அமைத்தார் எனும் குற்றச்சாட்டில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்படி வழக்கிலிருந்தே அவரை விடுவிக்குமாறு இன்று வியாழக்கிழமை

மேலும்...
அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 0

🕔15.Oct 2019

அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த

மேலும்...
வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு

வில்பத்து பாதை திறப்பதில் மீண்டும் இழுபறி: அடுத்த வருடத்துக்கு வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔8.Jul 2019

வில்பத்து சரணாலயத்திற்கு அடுத்தாகச் செல்லும் B37 இலவன் குளம் – மறிச்சுக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் திகதி இணக்கம் காணப்பட்டிருந்த போதும் மனுதாரர்களான சூழலியல் இயக்கங்கள் தீர்வு யோசனைக்கு , சம்மதம் தெரிவிக்க மீண்டும் மறுத்த காரணத்தினால், குறித்த வழக்கை மீண்டும் அடுத்த

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு; பின்னணியில் மங்கள: பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு 0

🕔18.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளார் என்று, பொதுஜன பெரமுன  குற்றம் சாட்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன், அமைச்சர் மங்கள சமரவீர இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக,  நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும்

கோட்டாவுக்கு எதிரான அமெரிக்க வழக்கும், கொழும்பு அரசியலில் பற்றப் போகும் நெருப்பும் 0

🕔11.Apr 2019

– சுஐப் எம். காசிம் – ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள் இவ்வருட இறுதிக்குள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் காலந்தாழ்த்தப்படுமா? என்பதை நீதிமன்றம் சொல்ல நேரிடலாம். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடமென அரசியலமைப்பி ன் 19 ஆவது திருத்தம் தௌிவாகச் சொல்கிறது. திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தா? அல்லது ஜனாதிபதி பதிவியேற்றதிலிருந்தா? இந்தக்காலம் என்ற பொருட்கோடலை உச்ச

மேலும்...
“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல்

“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல் 0

🕔11.Apr 2019

அமெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆவணமொன்றை வழங்குவதைப் போன்று வெளியாகியுள்ள புகைப்படம், எடிட் செய்யப்பட்டதொன்று என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.அழைப்பாணை விடுவிக்கப்பட வேண்டுமாயின், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முதலில் நீதிமன்றம் ஏற்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல் ஒன்று

மேலும்...
கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது

கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது 0

🕔9.Apr 2019

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்படும் போது எடுக்கப்பட்ட படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கோட்டாவிடம் இந்த ஆவணங்களைக் கையளித்த ‘பிரீமியர் குறூப் இன்ரநஷனல்’ எனும், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தனியார் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளிட்டது. அமெரிக்காவின் கலிஃபோனியா மாநிலத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ பயணம் மேற்கொண்டிருந்த போதே,

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காவே, கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு: பீரிஸ் 0

🕔9.Apr 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே அவருக்கு எதிராக  அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோட்டாவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும்

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த மேற்படி தந்தை, தனது பிள்ளைக்கும் தனக்கும் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக, பாடசாடலை நிருவாகத்தினர் உரிய முறையில் மன்னிப்புக்

மேலும்...
வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு 0

🕔11.Feb 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரின் தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவுவுக்கு அருங்காட்சியகம் மற்றும் நினைவுத்தூபி அமைப்பதற்காக, அரசாங்கத்தின் பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக, கோட்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகத்துக்கான நிதி

மேலும்...
நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்குத் தீர்ப்பு: இன்று பிற்பகல் வழங்கப்படுகிறது 0

🕔13.Dec 2018

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை பிரதம நீதியரசர் உள்ளிட்ட 07 நீதியரசர் குழாம் விசாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்கள்,

மேலும்...
தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம் 0

🕔30.Nov 2018

தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில்  நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய  முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதற்கான பற்றுச் சீட்டினையும் வெளியிட்டார். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்