Back to homepage

Tag "புத்தளம்"

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14.Jun 2020

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு 0

🕔16.Nov 2019

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடிய தலைவர்: புத்தளத்தில் அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔20.Oct 2019

– இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் – சஜித் பிரேமதாஸவை இந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பதன் மூலம், அவருடன் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பேரம் பேசல்களை மேற்கொள்ள முடியும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாஸ – ஜனநாயகத்தைப் பெற்றுத்தரக் கூடியதொரு தலைவர் என்றும், அவர் கூறினார்.

மேலும்...
வஞ்சம்

வஞ்சம் 0

🕔23.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம்

வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம் 0

🕔16.May 2019

இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளான புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டார். புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும்  பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே,  அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று

மேலும்...
உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள்

உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள் 0

🕔15.May 2019

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும்

மேலும்...
கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும் 0

🕔26.Mar 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள். நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட,

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

🕔22.Mar 2019

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும்

குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும் 0

🕔19.Mar 2019

– சப்னி அஹமட் –புத்தளத்துக்கு இம்மாதம்  22ஆம் திகதி வருவதற்குத் திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை திட்டத்துக்கு சாதகமான முடிவை வழங்காது விட்டால், தனது வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என, ‘கீளின் புத்தளம்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இன்று செவ்வாய்கிழமை காலை புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும்

மேலும்...
புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி 0

🕔18.Mar 2019

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுள் 03 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த விபத்தில்

மேலும்...
தலைக்கு மேல் தொங்கும் கத்தி

தலைக்கு மேல் தொங்கும் கத்தி 0

🕔14.Mar 2019

– சுஐப் எம் காசிம் – புத்தளம் அறுவைக்காடு குப்பைப் பிரச்சினை அரசியல் அதிகாரத்தின் உச்ச எல்லைக்குச் செல்லுமளவுக்கு விஸ்வரூபமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் குளிரூட்டி அறைகளில் இருந்தவாறு அறிக்கை விடும் சில உணர்ச்சி பொங்குவோரின் அறிக்கைகள், அறுவைக்காடு பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுமாறும் ஆலோசனை பகர்கின்றன.வில்பத்து பிரச்சினையா?அரசாங்கத்திலிருந்து வௌியேறு. சாய்ந்தமருது தகராறா? அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்

மேலும்...
புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தின் பாதிப்பு தொடர்பில், பிரதமருடன் பேசுவதற்கு முடிவு 0

🕔12.Mar 2019

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டட தொகுதியில்

மேலும்...
அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி

அறுவாக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம்; யாரைத் திருப்திப்படுத்துவதற்கு: ரணிலிடம் றிசாட் கேள்வி 0

🕔11.Mar 2019

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது,  நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல்

மேலும்...
புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர் 0

🕔14.Feb 2019

“புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வசந்தம் தொலைகாட்சியின் ‘அதிர்வு’ அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக தாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார்.“கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்