Back to homepage

Tag "பாலமுனை"

குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர்

குறுநில மன்னர்களின் அரசியலுக்குச் சோரம் போகாமல், கட்சியைப் பாதுகாக்க முன்வர வேண்டும்: மு.கா. தலைவர் 0

🕔20.Mar 2016

– எம். சஹாப்தீன் – கட்­சி­யுடன் முரண்­பட்­டுள்ள அனை­வரும், குள்­ள­நரி குறு ­நில மன்னர்களின் அர­சி­ய­லுக்கு சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமா­டு­வ­தற்கு மேடையில் அம­ராமல், கட்சியைப் பாது­காப்­ப­தற்கு முன்வர வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன். என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பால­மு­னையில் நடைபெற்ற மு.காவின் 19ஆவது தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்­றிய போதே, நகர

மேலும்...
மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர் 0

🕔19.Mar 2016

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர்

மேலும்...
சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔13.Mar 2016

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான நிலைவரத்தினை மு.காங்கிரசின் தலைமை தடுக்க முயற்சிக்கும் போது, தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகவும்

மேலும்...
கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது விவசாயக் கல்லூரி, பாலமுனையில் திறந்து வைப்பு 0

🕔4.Mar 2016

– பி. முஹாஜிரீன் –கிழக்கு மாகாணத்தின் முதலாவது விவசாயக் கல்லூரியாக பாலமுனை விவசாயக் கல்லூரி இன்று வெள்ளிக்கிழமை வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.இலங்கையின் முதலாவது தமிழ்மொழி மூல ‘என்.வீ.கியு மட்டம் 5’ ஒரு வருட கால கற்கை நெறியைக் கொண்ட பாலமுனை – இலங்கை விவசாயக் கல்லூரியில், கடந்த வருடம் எப்ரல் மாதம் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இக்கல்லூரியின் உத்தியோகபூர்வத்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 0

🕔3.Mar 2016

– ஜெம்சாத் இக்பால் – அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று விழாயக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி

மேலும்...
பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா 0

🕔19.Jan 2016

– ஐ.ஏ. ஸிறாஜ் – பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 01க்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான ஏடு துவக்க  விழா, இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கலவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் பிதம அதிதியாகக் கலந்து கொண்டார். பாடசாலை மாணவர்ளின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் மேற்படி ஏடு துவக்க விழாவில் இடம்பெற்றன.

மேலும்...
மு.காங்கிரசின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினர் – கட்சித் தலைவர்  ஹக்கீம் சந்திப்பு

மு.காங்கிரசின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினர் – கட்சித் தலைவர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔14.Jan 2016

– றியாஸ் ஆதம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை ஜனநாயக மத்திய குழுவினருக்கும், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று, கட்சியின் தலமையகம் தாறுஸ்ஸலாமில் அண்மையில் நடைபெற்றது. பாலமுனை ஜனனாயக மத்திய குழுவைச் சேர்ந்த சுமார் 60 பேர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். மு.காங்கிரசின் பாலமுனை மத்திய குழு தலைவர்

மேலும்...
பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔25.Dec 2015

– றியாஸ் ஆதம் –பாலமுனையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் பஸ்மில் ஏ. கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீடும், கவிஞர் கௌரவிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார்

பாலமுனை ஜமால்தீன், கலாபூஷணம் விருது பெற்றார் 0

🕔15.Dec 2015

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, பாலமுனை ஹுசைனியா நகரைச் சேர்ந்த ஏ.எல். ஜமால்தீன் 2015 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் அரச விருதினைப் பெற்றுள்ளார். மகரகம இளைஞர் சேவை மன்றக் காரியாலய மண்டபத்தில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘கலாபூஷணம் அரச விருது விழா’ நிகழ்வில் வைத்து, இவருக்கான விருது வழங்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம்

கிழக்கு முதலமைச்சரை தடுத்து நிறுத்திய மாகாணசபை உறுப்பினர்; அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்கான பழி வாங்கலாம் 0

🕔27.Sep 2015

மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் பெயர், அழைப்பிதழில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக, பாலமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் வருகையினை, குறித்த மாகாணசபை உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.‘கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும்’ எனும் நிகழ்வு,  நேற்று சனிக்கிழமை பாலமுனையில் இடம்பெற்றது. பாலமுனை அல்

மேலும்...
பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும்

பாலமுனையில் நடைபெற்ற கல்வி எழுச்சி மாநாடும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔27.Sep 2015

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் – அறபா விளையாட்டுக் கழகத்தின் எற்பாட்டில் கல்வி எழுச்சி மாநாடும் கௌரவிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.அல் அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ். ஆப்தீன் தலைமையில் பாலமுனை கடற்கரை திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாலமுனையைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ஐ.எம். மௌஜூத் பிரதம

மேலும்...
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை 0

🕔24.Sep 2015

புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

மேலும்...
பாலமுனை பள்ளிவாசலுக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு

பாலமுனை பள்ளிவாசலுக்கு, ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு 0

🕔31.Jul 2015

– பி. முஹாஜிரீன் – பாலமுனை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலுக்கு, அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பு, ஒலி பெருக்கி சாதனங்ளை அன்பளிப்புச் செய்துள்ளது. மேற்படி ஒலி பெருக்கி சாதனங்களைக் கையளிக்கும் வைபவம், நேற்று வியாழக்கிழமை ‘தானா அல் புஸைரி’ ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது. பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எஸ். லாஹீர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அல்

மேலும்...
தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம் 0

🕔14.Jun 2015

– அபூமனீஹா – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற் கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை –  பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில்

மேலும்...
மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்

மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம் 0

🕔12.Jun 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பாலமுனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக – இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, மியன்மார் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியதோடு, மியன்மாரில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்