கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுவதாக, சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0
– சப்னி அஹமட் –“கட்சிக்குள் நான் இரட்டை வேடம் போடுகிறேன் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், இரட்டை வேடம் போடும் எந்த தேவையும் எனக்கு இல்லை” என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்‘தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, சாய்ந்தமருதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்