Back to homepage

பிரதான செய்திகள்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔7.Feb 2017

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 0

🕔7.Feb 2017

– எம்.வை. அமீர் – அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் – ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று செவ்வாய்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் முற்றலில் மேற்கொண்டனர். பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்,ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி இந்த அடையாள வேலை

மேலும்...
இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்:  அமைச்சர் றிசாட்

இனவாதிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் கை கோர்த்துள்ளனர்: அமைச்சர் றிசாட் 0

🕔6.Feb 2017

– சுஐப். எம். காசிம் – இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அமைச்சர்

மேலும்...
மதுக்கடையில் சந்திரிக்கா

மதுக்கடையில் சந்திரிக்கா 0

🕔6.Feb 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வெளிநாட்டு மதுவகைகள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. விமான நிலையத்திலுள்ள மதுக்கடையொன்றுக்கு இவர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித் மதுக் கடைக்கு சந்திரிக்கா சென்று வருவதை ஒருவர் படம் பிடித்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். மேட்டுக்குடிப் பெண்களில் கணிசமானோர் மதுப் பிரியர்களாக

மேலும்...
சக்தி  செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது

சக்தி செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ இன்றிரவு ஒளிபரப்பாகிறது 0

🕔6.Feb 2017

சக்தி தொலைக்காட்சியில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெறும் ‘நியுஸ் பெஸ்ட்’ 8.00 மணி பிரதான செய்தியறிக்கையில், ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ புத்தகம் தொடர்பான விபரங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகிறது. மேற்படி புத்தகம் வெளியாகி அரசியல் அரங்கில், பெரும் அதிர்வுகளை ஏற்படித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான

மேலும்...
பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு

பசீரை இடைநிறுத்தும் தீர்மானம்: பெயர் கூறி, கை உயர்த்த வைத்தார் ஹக்கீம்; வீடியோ எடுக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு 0

🕔6.Feb 2017

முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை அவரின் பதவியிலிருந்து இடைநிறுத்தும் பொருட்டு, உயர்பீட உறுப்பினர்களின் பெயர்களை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி அழைத்து, கைகளை உயர்த்த வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைகளை உயர்த்தியவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த 04 ஆம் திகதி, கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில்,

மேலும்...
உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி

உடல் ஆரோக்கிய வாரத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய சைக்கிள் ஓட்டப் போட்டி 0

🕔6.Feb 2017

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சைக்கிள் ஓட்டப் போட்டியொன்று, இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.தேசிய உடல் ஆரோக்கிய உடல் விருத்தி விஷேட தினத்தினை  முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.பிரதேச செயலக வீரர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இந்தப் போட்டியினை, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆரம்பித்து வைத்தார்.மேற்படி சைக்கிள் ஓட்டப் போட்டியில் 01ம் இடம்பெற்ற திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.இஸ்ஸதீன், 02ம்

மேலும்...
அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார் 0

🕔5.Feb 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். 21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த

மேலும்...
2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்

2004 இல் நடந்த கதை சொன்னார் ஹக்கீம்: உயர்பீட கூட்டத்தில் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டார் 0

🕔5.Feb 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்களில் ஒன்றினை, நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில் அவர் ஏற்றுக் கொண்டார் என, உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். பெண் ஒருவருடன் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டினையே மு.கா. தலைவர்

மேலும்...
மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் நீக்கம்: திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றம்

மு.கா. தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் நீக்கம்: திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔4.Feb 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை இடைநிறுத்துவதென, அந்தக் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் இன்று சனிக்கிழமை இரவு கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்பீடத்தில் மு.கா. தலைவருக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து, இந்த முடிவினை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்துவது சட்டச் சிக்கலை ஏற்படுத்தக்

மேலும்...
எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை

எங்களின் தலைவர், பெண்ணுக்காக எம்மை பேரம் பேசினாரா: புகை மூட்டத்தை தெளிவுபடுத்துமாறு பசீரிடம் கோரிக்கை 0

🕔4.Feb 2017

மு.கா. தவிசாளரின் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகளை முன்னிறுத்தி, ராஸி முகம்மத் ஜாபிர் எனும் சகோதரர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் மிகவும் காத்திரமான பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அதனை மாற்றங்களின்றி அவ்வாறே வாசகர்களுக்கு வழங்குகின்றோம் O அன்புள்ள பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு; ஒரு சருகுக் காட்டுக்குள் நெருப்புப் பொரியை உரசி விட்டீர்கள். அது எரிந்து கொண்டும், எரித்துக்கொண்டும்

மேலும்...
ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம்

ஒளிர தவிக்கும் மின் குமிழ்கள்; அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔4.Feb 2017

– ஏ.பி. அன்வர் – அட்டாளைச்சேனை பிரதான வீதியோரங்களில் புதிதாக மின் கம்பங்கள் நிர்மாணிக்கப்பட்டு, அவற்றில் மின் குமிழ்களும் பொருத்தப்பட்டுள்ள போதும், இன்னும் அவை ஒளிர விடப்படாமை தொடர்பில், பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இதற்கான நிதி ஒதுக்கீட்டினை வழங்கியிருந்தது. குறித்த மின் கம்பங்களை அமைக்கும் பணி, அட்டாளைச்சேனை தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வீதி வளைவில், கார் விபத்து 0

🕔4.Feb 2017

– ஹனீக் – அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வீதி வளைவில் இன்று சனிக்கிழமை கார் ஒன்று விபத்துக்குள்ளாது. வீதி வளைவில் திரும்ப வேண்டிய குறித்த கார், நேராகப் பயணித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது. வீதியை விட்டு விலகிய வாகனம், அங்கிருந்த வீதிச் சமிக்ஞை தூண் மற்றும் வீடொன்றின் சுற்று மதில் ஆகியவற்றினை மோதி உடைத்துள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல்

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல் 0

🕔4.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, பெரும் போகத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில், 83 ஆயிரம் ஹெக்டயர் பரப்பளவு காணிகளில் நெற் செய்கை

மேலும்...
மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’

மனச்சாட்சி இட்ட கட்டளைகள்: பசீரின் ‘லிட்டில் போய்’ 0

🕔4.Feb 2017

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், சில நாட்களுக்கு முன்னர் தனது பேஸ் பக்கத்தில் பதிவொன்றினை இட்டதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அரங்கில், பெரும் கொந்தளிப்பொன்றினை ஏற்படுத்தியிருந்தார். முஸ்லிம் காங்கிரசின் உயர் மட்டத்தவர்கள் மேற்கொண்ட சில அந்தரங்க செயற்பாடுகளின் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாக,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்