Back to homepage

மட்டக்களப்பு

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது:  மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

பதவி வெறி பிடித்த கிழக்கு முதலமைச்சரால், முஸ்லிம் சமூகம் தலை குனிய வேண்டியுள்ளது: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔10.Sep 2017

– எஸ். அஷ்ரப்கான் –பதவி வெறிபிடித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், ஒரு வருடம் தனது முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக,  மாகாண சபையின் அதிகாரங்களை தாரை வார்ப்பதற்கு துணைபோகின்ற கேவலம் குறித்து, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது என, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு

மேலும்...
அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ்

அரசியல் எனக்கு முழு நேரத் தொழில்; வேறு எவருடனும் போய், விடுதிகளில் நான் தங்குவதில்லை: ஹிஸ்புல்லாஹ் 0

🕔8.Sep 2017

“கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியலை பகுதிநேர தொழிலாக செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அரசியலை முழு நேர தொழிலாக நான் செய்து வருகின்றேன். வேறு எவருடனும் போய் விடுதிகளில் நான் தங்குவதில்லை. எனது முழு வாழ்க்கையும் அரசியலாகவே உள்ளது. இரவு பகலாக மாதமொன்றுக்கு பத்தாயிரம் கிலோ மீற்றர் நான் வாகனம் ஓடுவதில்லை. ஆட்கள் தேடி விடுதிகளில் தங்குவதும்

மேலும்...
கிடச்சிமடுவுக்கு பாலம்; அடிக்கல் நட்டார், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

கிடச்சிமடுவுக்கு பாலம்; அடிக்கல் நட்டார், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔7.Sep 2017

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல்லினை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  நட்டு வைத்தார். இந் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை முழுவதும் ஆயிரம் பாலம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின்

மேலும்...
நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் நாட்டார்

மேலும்...
பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி 0

🕔2.Sep 2017

– மப்றூக், படம்: எம்.எஸ்.எம். நூர்தீன் –மக்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அவர்களே நிகரானவர்கள். நகமும் சதையுமாக இருப்பவர்கள் எதிரிகளாவதும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து நண்பர்களாகிக் கொள்வதும் அரசியலில் அடிக்கடி நிகழும் ஆச்சரியங்களாகும். ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – காத்தான்குடி அரசியலில் கோலோச்சுபவர். ஹிஸ்புல்லாஹ் மூலமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர்

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி 0

🕔1.Sep 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவை, இந்த

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது

கிழக்கு பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது 0

🕔17.Aug 2017

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை மற்றும் மட்டக்களப்பு வளாகங்கள் இன்று வியாழக்கிழமை முதல், கால வரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி த. ஜயசிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக்கு தீர்வு காணப்படாமை காரணமாகவே, இவ்வாறு பல்கலைக்கழகம் மூடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சகல மாணவர்களும், தங்கள் பொருட்களுடன் நாளை வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்பதாக பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும்,

மேலும்...
கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார்

கிழக்கு முஸ்லிம்களின் படுகொலைக்கு, புலிகளை குற்றம் சாட்ட முடியாது; அய்யூப் அஸ்மின் வாதிடுகிறார் 0

🕔3.Aug 2017

– மப்றூக் – கிழக்கு மாகாகணத்தில் முஸ்லிம்கள் மீது  1990 ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் என்று, விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்ட முடியாது என, வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு, பாசிசப் பயங்கரவாதிகளான விடுதலைப்

மேலும்...
புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு

புலிகளால் தொழுகையில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஹதாக்களுக்கு கைமாறு செய்யுமாறு, அமைச்சர் ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔3.Aug 2017

– ஆர். ஹசன் –காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஷஹீதாக்கப்பட்ட 103 சுஹதாக்களையும் நினைவு கூறும் இந்நாளில், முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பு, இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதுதான் சுஹதாக்களுக்கு நாம் செய்யும் கைமாறு என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு

பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு 0

🕔1.Aug 2017

– ஆர். ஹசன் –பொத்துவில் மக்களின் நீண்ட கால தேவையாக உள்ள ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக, பொத்துவில் ஜனாஸா நலன்புரி சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கும் அதனுடன் தொடர்புடைய வேலைகளை செய்வதற்கும்

மேலும்...
வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து

வாழைச்சேனை இளம் கண்டுபிடிப்பாளருக்கு, ஷிப்லி பாறுக் நேரில் வாழ்த்து 0

🕔31.Jul 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் எம்.எம். யூனூஸ் கான் எனும் இளம் கண்டு பிடிப்பாளருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்துத் தெரிவித்தார். யூனூஸ் கானின் இல்லத்திற்கு இன்று திங்கட்கிழமை  சென்ற மாகாணசபை உறுப்பினர், அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும்

மேலும்...
சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார்

சவூதி இளவரசர் காத்தான்குடி விஜயம்; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அழைத்துக் கௌரவித்தார் 0

🕔24.Jul 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சவூதி அரேபிய நாட்டின் இளவரசரும், முன்னணி முதலீட்டாளருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில், இவர் இலங்கைக்கு வருகை

மேலும்...
இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்

இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம் 0

🕔21.Jun 2017

– எம்.வை. அமீர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும்  வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ்

மேலும்...
பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது

பற்றீஸினுள் தங்க மோதிரம்; மட்டக்களப்பில் இன்று நடந்தது 0

🕔18.Jun 2017

– பாறுக் ஷிஹான் –உணவக பேக்கரி ஒன்றிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸ் உணவுப் பண்டத்தினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்த ஆச்சரியமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பிலுள்ள உணவக பேக்கரியில்  கொள்வனவு செய்யப்பட்ட  மேற்படி பற்றீஸை வாடிக்கையாளர் உண்பதற்குத் தயாரான போது, அதனுள்  தங்க மோதிரம் ஒன்று இருந்ததை   கண்டுள்ளார்.இதனையடுத்து, குறித்த தங்க மோதிரத்தின் உரிமையாளர், உரியபடி நிரூபித்தால்   அதனை

மேலும்...
இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா

இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபாவுக்கு பாராட்டு விழா 0

🕔1.Jun 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் எஸ்.எல்.எம். ஹனீபா, நேற்று புதன்கிழமை ஏறாவூர் நகர சபையினரால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஹனீபாவின் அர்ப்பணிப்பான சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச். எம்.ஹமீம் தலைமை தாங்கினார். ஏறாவூர் பிரதேச செயலாளராக 05

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்