பதுளை மஹதோவ தோட்டத்தில் 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின; 42 பேர் இடம்பெயர்வு 0
– க. கிஷாந்தன் –பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, மடுல்சீமை தேவால ஆறு பெருக்கெடுத்ததினால், மஹதோவ தோட்டத்திலுள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனன் காரணமாக, 46 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக, பதுளை மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இந்த நிலையில், மஹதோவ தோட்டத்திற்கு அண்மித்து அமைந்துள்ள தேவால