Back to homepage

மேல் மாகாணம்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள் 0

🕔10.Sep 2019

அரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியுள்ளன. தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டு வருவதாக, வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்திறனற்ற

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல்

பிரதியமைச்சர் பாலிதவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Sep 2019

பிரதியமைச்சருமான பாலித தேவரப்பெருமவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குதபறு மத்துகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது, பாலிதவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். பாலித தேவரப்பெரும தவிர

மேலும்...
புலிகள் குறித்து  அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்

புலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன் 0

🕔9.Sep 2019

“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது வாழ்க்கையில் முக்கிய

மேலும்...
நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு 0

🕔9.Sep 2019

ரணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் 12 கட்சிகள் வேட்பாளர்களைக் களமிறக்கப் போவதாக, மஹிந்த தேசபிரியவுக்கு அறிவிப்பு 0

🕔7.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 12 கட்சியகள் தீர்மானித்து தனக்கு அறிவித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். இவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார். இதுதவிர இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தனக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த எழுத்து

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிறகு யோசிக்கலாம்: ரணில் தெரிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பிறகு யோசிக்கலாம் என, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கவனம் செலுத்துமாறும் ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனது கட்சியின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாங்களும் வேட்பாளரை நிறுத்தவுள்ளோம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சு.கட்சி அறிவிப்பு 0

🕔6.Sep 2019

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சு.கட்சியினுடைய மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த

மேலும்...
குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔5.Sep 2019

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு வாழ்ந்த முஸ்லிம்களின் கஷ்ட நிலையை பற்றியும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அதிகம் பேசியிருக்கின்றார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார். சோனக இஸ்லாமிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 293 பேர் கைது 0

🕔5.Sep 2019

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 293 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குவர்.

மேலும்...
73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார் 0

🕔4.Sep 2019

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை வாழ்த்துகிறோம்: கருவிடம் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 0

🕔4.Sep 2019

“ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை மாலைதீவிலிருந்து தாம் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது மஹிந்த அமரவீர கூறினார். ஆயினும் இதற்கு எவ்வித பதிலையும் சொல்லாத கரு ஜயசூரிய, வெறுமனே புன்னகைத்தார். கட்சித் தலைவர்களின்

மேலும்...
மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்

மூன்று தலைவர்களின் பிறந்த தினமன்று, திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல் 0

🕔4.Sep 2019

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணம் செப்டம்பர் 17ஆம் திகதி கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளதாக, அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதான நாமல் ராஜபக்ஷ, லிமினி வீரசிங்க எனும் தனது காதலியைத் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்கவின் புதல்வியாவார். நாமலின் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்

மேலும்...
சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது

சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது 0

🕔3.Sep 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை, அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும்

மேலும்...
அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு

அதாஉல்லா உள்ளிட்ட மஹிந்தவின் பங்காளிகள், சுதந்திரக் கட்சி ஆண்டு விழாவில் பங்கேற்பு 0

🕔3.Sep 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் இன்று கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிக்கும் பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் தேசிய காங்கிரசும் அங்கம் வகிக்கின்ற போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் அதாஉல்லா

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔3.Sep 2019

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேற்படி விழாவில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்