Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் இழந்தோர், நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Nov 2019

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேர் தமது கட்டுப்பணத்தை (டெபாசிட்) இழந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில், 5 சதவீத வாக்குகளைப் பெறுபவர்கள் தமது கட்டுப்பணத்தை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கிணங்க நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம்: ரஊப் ஹக்கீமின் பாசாங்கு மேடை 0

🕔19.Nov 2019

– மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிவுகளையடுத்து, கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றதாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர் என பலர்

மேலும்...
அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை

அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை 0

🕔18.Nov 2019

அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையைக் காட்சிப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். வீதியின் பெயர்ப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும், இதன்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றமை வழக்கமாகும்.

மேலும்...
ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர்

ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர் 0

🕔17.Nov 2019

– அஹமட் – ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என்கிற அடைமொழியுடன், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாளர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,  38,814 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக ஒட்டகச் சின்னத்தில் ஹிஸ்புல்லா போட்டியிட்டார். பிரதான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களமிறக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு

பதவிகளை ராஜிநாமா செய்வது நகைச்சுவையான விடயம்: அமைச்சர்களை கிண்டலடித்து, மனோ கணேசன் பதிவு 0

🕔17.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தமையானது, நகைச்சுவையான செயற்பாடாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கிண்டல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தமையை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியைச்

மேலும்...
வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

வாக்காளர்களுக்கு நன்றி; கோட்டாவுக்கு வாழ்த்து: றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேண்டுகோளையேற்று, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘வாக்காளர்களாகிய உங்களுடனான எமது பயணம் எதிர்காலத்திலும் தொடருமென உறுதியளிக்கின்றோம்’ எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல் 0

🕔17.Nov 2019

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற

மேலும்...
கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு

கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு 0

🕔17.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ , அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோர் தமது

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா 0

🕔17.Nov 2019

கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான்

மேலும்...
வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித் 0

🕔17.Nov 2019

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும். இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய

மேலும்...
ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பதவிக் காலத்தின் இறுதி உரையை, நாட்டு மக்களுக்கு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔15.Nov 2019

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான குழு மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் ஒப்புதலின்றி கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், தனது ட்விட்டர் பதிவில் நிதியமைச்சர் மங்கள சுட்டிக்காட்டியுள்ளார். கோதுமை மாவுக்கான

மேலும்...
கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம் 0

🕔15.Nov 2019

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அதிகரிக்கப்பட்ட விலை ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கு 104.50 சதம் ஆகும். இந்த நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களுக்கான விலையை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல் 0

🕔14.Nov 2019

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து 0

🕔13.Nov 2019

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக, அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “ஒருவர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்