Back to homepage

Tag "ஹிருணிகா பிரேமசந்திர"

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் 0

🕔29.Feb 2024

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹிருணிகா பிரேமசந்திர – மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கூறி விமர்சித்து பேசியிருந்தமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்படி

மேலும்...
சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம் 0

🕔3.Feb 2023

அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘டெய்லி மிரர்’ மாரசிங்கவை தொடர்பு கொண்ட போது, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக தான் மீண்டும் நியமிக்கப்பட்டதை – அவர்உறுதிப்படுத்தினார். தனது முன்னாள் காதலியின் வளர்ப்பு நாயை

மேலும்...
ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியின் இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகாவின் வீட்டுக்கு எதிரே, நேற்றிரவு ஒரு குழு ஆர்ப்பாட்டம் 0

🕔6.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மாலபேயிலுள்ள வீட்டுக்கு முன்பாக நேற்று (05) இரவு ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிருணிகா தலைமையிலான ‘சமகி வனிதா பலவேகய’ நேற்று மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த சில மணி நேரங்களின் பின்னரே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கைச் செலவு

மேலும்...
ஹிருணிகாவை பிடிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வாபஸ் # புதுப்பிக்கப்பட்ட செய்தி

ஹிருணிகாவை பிடிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வாபஸ் # புதுப்பிக்கப்பட்ட செய்தி 0

🕔10.Mar 2021

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். ஹிருனிகா பிரேமசந்திர – தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னைய செய்தி… முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

மேலும்...
இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு

இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கு: ஹிருணிகாவுக்கு அழைப்பாணை விடுக்க, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jun 2020

இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கின் பொருட்டு, முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன இந்த உத்தரவை விடுத்துள்ளார். தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல்

மேலும்...
ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர்

மேலும்...
நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை

நபரொருவரைக் கடத்திய வழக்கில், ஹிருணிகாவின் ஆதரவாளர்களுக்கு தண்டனை 0

🕔24.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர் 06 பேருக்கு 12 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனையினை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நபரொருவரை தெமட்டகொட பிரதேசத்திலிருந்து கடத்திச் சென்ற குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டமையினை அடுத்து, மேற்படி ஆறு பேருக்கும் இந்தத் தண்டனையினை, நீதிபதி ஆர். குருசிங்க விதித்தார்.

மேலும்...
நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

நபரொருவரை கடத்திய வழக்கு; ஹிருணிகா தவிர்ந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் 0

🕔6.Nov 2017

ஆண் ஒருவரை தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 2015ஆம் ஆண்டு கடத்தினார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட 09 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தவிர்ந்த ஏனைய 08 பேரும் தமது குற்றத்தை ஏற்றுக் கொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, குறித்த எட்டுப் பேரும்

மேலும்...
துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா

துமிந்த ‘டூப்’ விடுகிறார்: நிரூபிக்கத் தயார் என்கிறார் ஹிருணிகா 0

🕔12.Oct 2017

மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எந்தவித நோயும் இல்லை என்றும், நடுநிலையான வைத்தியர் குழுவொன்றின் மூலம் இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். சிறையிலடைக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா நோய்வாய் பட்டுள்ளதாகவும், அவருடைய மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள்

மேலும்...
ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார்

ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார் 0

🕔4.Aug 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று வியாழக்கிழமை ஆண் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார். பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹிருணிகா திருமணம் செய்தார். ஹிருணிகா 1987 ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில், தனது முதல் குழந்தையினை 30 ஆவது வயதில் அவர் பெற்றெடுத்துள்ளார். ஐக்கிய தேசிய

மேலும்...
சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு 0

🕔23.Sep 2016

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ

மேலும்...
ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி 0

🕔14.Sep 2016

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்

மேலும்...
ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல் 0

🕔30.Jul 2016

பாத யாத்திரை செல்வதனால்,  உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முன்னெடுத்துவரும் பாதை யாத்திரை தொடர்பிலேயே, மேற்படி கருத்தினை ஹிருணிகா தெரிவித்துள்ளார். ஆட்சியை மாற்றப்போவதாகக் கூறி, கண்டியிலிருந்து கொழும்பை நோக்கி ஆரம்பித்துள்ள பாதயாத்திரையால்,

மேலும்...
ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு

ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு 0

🕔9.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கான உத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 34 வயதுடைய அமில பிரியங்க அமரசிங்க எனும் நபரை, கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்