ஹிருணிகாவை கைது செய்யுமாறு, ஓய்வு பெறும் நாளில் சட்டமா அதிபர் உத்தரவு 0
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்வதற்கான உத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் வழங்கியுள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து 34 வயதுடைய அமில பிரியங்க அமரசிங்க எனும் நபரை, கடந்த டிசம்பர் 21 ஆம் திகதி கடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவை கைது செய்வதற்கான உத்தரவினை சட்டமா அதிபர் வழங்கியுள்ளார்.