வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல் 0
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும்