Back to homepage

Tag "வெப்பம்"

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔13.Mar 2024

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும்

மேலும்...
நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

நாட்டில் அதிக வெப்பம்: நரம்பு மண்டலாம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை 0

🕔3.Mar 2024

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் – அதிகளவில் வெப்பம் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்மாகாணம், வடமேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இவ்வாறு வெப்பநிலை பதிவாகக்கூடும். நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிக

மேலும்...
இரண்டு வயதுக்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வேண்டாம்: டொக்டர் தீபால் பெரேரா

இரண்டு வயதுக்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வேண்டாம்: டொக்டர் தீபால் பெரேரா 0

🕔1.Mar 2024

குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பு – இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா; ”குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு

மேலும்...
பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு

பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு 0

🕔28.Feb 2024

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை பாடசாலைகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள், பயிற்சிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகள் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை: என்ன செய்ய வேண்டும் எனவும் அறிவுரை 0

🕔16.Apr 2023

அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம்

மேலும்...
எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔5.Apr 2021

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் 10 நாட்டிளுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காரணமாக தலைவலி, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே, அதிக வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அவை குறித்து பார்ப்போம். அடிக்கடி போதுமான அளவு தண்ணீர்

மேலும்...
வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை

வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை 0

🕔5.Apr 2021

நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  “இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும். வெப்பம்

மேலும்...
வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் 0

🕔12.Feb 2020

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாடசாலை

மேலும்...
கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும்

கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும் 0

🕔14.Sep 2018

கிழக்கு மாகாணத்தில்  நாளை சனிக்கிழமை கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அதிகரித்த வெப்பம் நிலவும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இவ்வாறு

மேலும்...
சூடு குறையும்; குளிரான செய்தி

சூடு குறையும்; குளிரான செய்தி 0

🕔19.Apr 2017

இலங்கையில் நிலவும் அதிக சூடான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இன்னும் மூன்று வாரங்களில் தற்போதை வெப்பநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 32 பாகை செல்சியஸ் வெப்பத்தினையும் தாண்டிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரையில்தான் தற்போதைய காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை

தணிகிறது வெப்பம்: அம்பாறை மாவட்டத்தில் மழை 0

🕔12.Apr 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று புதன்கிழமை இரவு 9.30 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அம்பாறை மாவட்டத்தில் 33 செல்சியஸ் எனும் அதிக பட்ச வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். அதி கூடிய இந்த வெப்ப

மேலும்...
வியர்த்துக் கொட்டும் செய்தி; உச்சிக்கு வருகிறது சூரியன்: குழந்தைகள், முதியோர் கவனம்

வியர்த்துக் கொட்டும் செய்தி; உச்சிக்கு வருகிறது சூரியன்: குழந்தைகள், முதியோர் கவனம் 0

🕔4.Apr 2017

இலங்கையில் தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலை, மேலும் மோசமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேல் நேரடியாக – நாளை முதல்  சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பான

மேலும்...
அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை

அம்பாறை மாவட்டம் கரையோரப் பகுதியில், நீண்ட நாட்களின் பின்னர் மழை 0

🕔18.Sep 2016

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மிக நீண்ட காலமாக அம்பாறை மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மழை பொழியத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில், தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் குளிர்ந்த காலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்...
இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பம்; ராஜஸ்தானில் 51 செல்ஸியஸ் 0

🕔21.May 2016

இந்தியாவின் ராஜஸ்தானில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என, அந்த நாட்டு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில்

மேலும்...
கிழக்கில் தொடர்கிறது மழை

கிழக்கில் தொடர்கிறது மழை 0

🕔12.May 2016

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கின் அநேகமான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தில் சில காலமாக கடும் வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர். பாடசாலைகளும் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தன. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்