Back to homepage

Tag "வர்த்தமானி அறிவித்தல்"

அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து

அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து 0

🕔18.Mar 2018

நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத

மேலும்...
உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔16.Mar 2018

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், சீராக்கல் பணிகள் நிமித்தம் தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், தற்போது 10 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களில்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார். வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால்

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள், மீளப்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி மன்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தவர்கள், தங்கள் வழக்குகளை மீளப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக, ஐ.தே.கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை நேற்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே, இந்த தகவலை வெளியிட்டார். மேலும், கட்சித் தலைவரின் அனுமதியின்றி

மேலும்...
திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு 0

🕔27.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. “அந்த உள்ளூராட்சி மன்றங்களின்

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை 0

🕔22.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி வரையிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள், இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிறது 0

🕔11.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரங்கள், அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை தெரியப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை அல்லது நாளைய தினம் வெளியிடப்படும் என்று, அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சித் தேர்தலினை நடத்துவதாயின் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும். இதற்கமைய கடந்த முதலாம் திகதி, இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மற்றும் மாகாண

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தள்ளிப் போகும் சாத்தியம்; புதிய சபைகளின் உருவாக்கம் ஏற்படுத்தியுள்ள சிக்கல் 0

🕔9.Nov 2017

– மப்றூக் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை போல், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச சபைகள் இல்லாமல் செய்யப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக புதிதாக 06 பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு பகரமாக

மேலும்...
உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம்

உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம் 0

🕔1.Nov 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்தும் தீர்மானமொன்று இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரம் வெளியிடப்படும்: பைசர் முஸ்தபா 0

🕔24.Oct 2017

உள்ளுராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல்களை நடத்துவதை எளிதாக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும் 0

🕔14.Oct 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்

மேலும்...
கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது

கையகப்படுத்தப்பட்ட காணி விவகாரம் தொடர்பில் ஆராயும் விசேட குழு, மீண்டும் மன்னார் வருகிறது 0

🕔8.Sep 2017

வர்த்தமானி மூலம் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கான, ஜனாதிபதியினால் நியக்கப்பட்ட விஷேட குழுவினர், மன்னார் மாவட்டத்துக்கு மீண்டும் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வருகைத் தரவுள்ளனர். அந்த வகையில், மேற்படி குழு – நாளை சனிக்கிழமையும் மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் மேற்படி பிரதேசங்களுக்கு வருகை தரவுள்ளது. மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, மாவில்லு, வெப்பல் மற்றும்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்; அரசாங்கத்தின் தந்திரம், அரசியல் அரங்கில் அம்பலம் 0

🕔18.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று சபைகளின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படலாம்  என்று, அரசியல் அரங்கில் சந்தேகம் வெளியிடப்படுகிறது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் ஆட்சிக்காலங்களே இவ்வாறு முடிவுக்கு வரவுள்ளன. இந்த நிலையில், மூன்று

மேலும்...
வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர் 0

🕔25.Apr 2017

– பிறவ்ஸ் –அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி

மேலும்...
வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் 0

🕔4.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாக பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது. முப்படையினர் ஊடாகவும் பொதுமக்களின் காணிகளை அரசு அபகரித்துக் கொள்கிறது. அண்மையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்