அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து 0
நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார். கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத