Back to homepage

Tag "யோசித ராஜபக்ஷ"

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்

பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம் 0

🕔16.Oct 2020

பிரதமர் அலுவலகப் பிரதானியாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் அதிகாரியாக யோசித ராஜபக்ஷ பதவி

மேலும்...
சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ 0

🕔24.Aug 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி

மேலும்...
எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ

எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔15.Feb 2018

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். ஜனாதிபதியுடன்

மேலும்...
சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர்

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர் 0

🕔14.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை ஆஜரானார். பணச் சலவை மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இவர் ஆஜரானார். இவர் சட்ட விரோதமாகப் பணம் செலுத்தி கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடு ஆகியவற்றினைக் கொள்வனவு செய்தார்

மேலும்...
கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு

கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு 0

🕔19.Aug 2017

ராஜபக்ஷக்களுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் ஏற்பட்ட சண்டை, பகை மற்றும் நீண்ட கால பிரிவின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மேர்வின் சில்வாவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டதோடு, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். பிரபல வர்த்தகர்

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு

விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு 0

🕔27.Jul 2017

றக்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை குற்றப் புலனாய்வு பிரிவு அழைத்திருந்த நிலையில், தன்னால் வர முயாது என்று அவர அறிவித்துள்ளார். குறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

மேலும்...
வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு 0

🕔25.Jul 2017

றகர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம்

மேலும்...
ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார் 0

🕔1.Jun 2017

ஜப்பானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று புதன்கிழமையிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டார். ஜப்பான் நாட்டு பேரரசரின் அழைப்புக்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தினை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்பது பேர் கொண்ட குழுவினர் இந்த விஜயத்தில் அடங்குகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் இந்த பயணத்தில்

மேலும்...
யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம் 0

🕔2.Jan 2017

யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன், கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி

மேலும்...
சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை

சொத்துக்கள் வந்ததெப்படி; சிராந்தி சொல்லும் பாட்டிக் கதை 0

🕔14.Nov 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் சொத்துக்கள் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்று வரும்  நிலையில், டெய்சி எனும் பாட்டி ஒருவரிடமிருந்து குறித்த சொத்துக்கள் தனது புதல்வர்களுக்குக் கிடைத்ததாக, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி – சிராந்தி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் காணியொன்று தொடர்பில், டெய்சி எனும் மூதாட்டியொருவரிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔24.Oct 2016

சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம்  ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒளிபரப்பு சட்டங்களை மீறியமைக்காகவே, சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீ.எஸ்.என். நிறுவனம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விஷன் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பானது 2011ஆம் ஆண்டு

மேலும்...
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை 0

🕔20.Sep 2016

வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம்

மேலும்...
யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Sep 2016

யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியாரான டய்சி பொரஸ்ரட் ஆகியோருக்குச் சொந்தமான கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை, எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் சுலோச்சனா வீரசிங்க நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டார். குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த  நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில

மேலும்...
நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம்

நண்பனிடம் கப்பம் பெற்றதாக யோசித மீது குற்றச்சாட்டு; விசாரணைகள் ஆரம்பம் 0

🕔14.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ மீது, கப்பம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டொன்று சுமத்தப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுரேஸ் எதிரிசிங்க எனும் தனது நண்பர் ஒருவரிடமிருந்தே, யோஷித ராஜபக்ஷ கப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுரேஸ் எதிரிசிங்கவின் தந்தை, வாகன உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தகராவார். யோஷித்தவின் நண்பரான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்