Back to homepage

Tag "மு.காங்கிரஸ்"

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம் 0

🕔25.Aug 2015

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ

மேலும்...
றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர், புதிய நாடாளுமன்றுக்கு தெரிவு

றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர், புதிய நாடாளுமன்றுக்கு தெரிவு 0

🕔23.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கு – கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் 31 பேர் தெரிவாகியுள்ளனர் இவர்களில் 28 பேர் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள். மூவர் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு; தேர்தலில் வெற்றி பெற்று தெரிவானோர் ரணில் விக்கிரமசிங்க (தலைவர் – ஐ.தே.கட்சி) துமிந்த திசாநாயக்க (செயலாளர் – சுதந்திரக்கட்சி) தினேஷ் குணவர்த்தன

மேலும்...
மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு 0

🕔21.Aug 2015

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.காங்கிரசின் உயர்பீடத்தினைக் கூட்டி, அதன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்கான தேசியப்பட்டியல் நியமனம் – உரிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந்த

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி 0

🕔18.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை, யாருக்கும் பாதிப்பின்றிப் பெற்றுத் தருவேன்; மு.கா. தலைவர் உறுதி 0

🕔1.Aug 2015

– அஹமட் – சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை, தேர்தலுக்குப் பின்னர் உருவாக்கித் தருவதாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைச்சு அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் வைத்து உறுதியளித்தார். சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, மிக நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வரும் நிலையில்,

மேலும்...
மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு

மு.கா.வின் பொத்துவில் கூட்டத்தைக் குழப்ப முயன்ற, போதைக் கும்பல் விரட்டியடிப்பு 0

🕔1.Aug 2015

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் பிரசாரக் கூட்டம், பொத்துவில் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, கூட்ட மேடை மீது – கல்வீச முற்பட்டவர்களை, அங்கு நின்ற மு.காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களை ஆதரித்து, பொத்துவில் பிரதான வீதியருகில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

– எம்.வை. அமீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும், அ.இ.ம.காங்கிரசின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரசானது – ஒருசிலரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற கட்சியாக,

மேலும்...
கதிரைகளுக்கான போர்!

கதிரைகளுக்கான போர்! 0

🕔22.Jul 2015

அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் – வழமைபோல், அப்பங்களைப் பிரித்தெடுத்துக் கொள்ளும் ஆவலுடன் – பூனைகள் களமிறங்கியுள்ளன. இந்த அப்பங்கள் மீது பூனைகளுக்கு நல்ல ஆர்வம். அதனால், கடந்த முறையை விடவும், இம்முறை பூனைகள் அதிகம். இருந்தபோதும், எல்லாப் பூனைகளுக்கும் அப்பம் கிடைக்கப் போவதில்லை. சில பூனைகள் நோஞ்சான்கள். அப்பத்தைப் பிரித்தெடுக்கும் ‘அடிபிடி’களைத் தாக்குப் பிடிக்க,

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையின்றி இணைப்பதனை, மு.காங்கிரஸ் அங்கீகரிக்காது; ஊடகவியலாளர்களிடம் ஹரீஸ் தெரிவிப்பு 0

🕔21.Jul 2015

– முன்ஸிப் –வடக்கு – கிழக்கு மாகாணங்களை நிபந்தனையற்ற வகையில் இணைப்பதை மு.காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் மு.காங்கிரஸ் சார்பான, அம்பாறை மாவட்ட அபேட்சகருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.ஆயினும், இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதிலும்,

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர் 0

🕔19.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள் இல்லாமல் அமைவதற்கானதொரு சூழலை உருவாக்கியுள்ளது என, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் தினத்தன்று சனிக்கிழமை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்