Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர  எதுவுமில்லை

பீகொக் மாளிகை நீச்சல் தடாகம்; மண்ணைத் தவிர எதுவுமில்லை 0

🕔30.Jan 2016

பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலிருந்து தங்கம் உள்ளிட்ட எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல வர்ததகர் ஏ.எஸ்.பி. லியனகேயின் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தின் நீர் அகற்றப்பட்டு, அதனுள் மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்ட பின்னர், குறித்த தடாகம் மண்ணால் நிரப்பப்பட்டிருந்ததாக கதையொன்று உலவியது. மேற்படி மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் நேற்றைய

மேலும்...
தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்?

தோண்டப்படுகிறது நீச்சல் தடாகம்; சிக்குமா தங்கம்? 0

🕔29.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேககிக்கப்படும் பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்திலுள்ள மணல் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பீக்கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் தங்கம் உள்ளதாக கதைகள் உலா வரும் நிலையில் அந்த மாளிகையின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே, அது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் செய்த

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், மஹிந்த ஆஜர் 0

🕔29.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே,  அவர் அழைக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப்

மேலும்...
கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல் 0

🕔28.Jan 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து

மேலும்...
மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

மஹிந்தவின் மைத்துனர், ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔28.Jan 2016

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை காலை, பாரிய நிதி மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார். நிஷாந்த விக்ரமசிங்க – ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய காலப்பகுதியில், அங்கு  நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். பாரிய நிதி

மேலும்...
நாமலுக்காக விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண் சிக்கலில்

நாமலுக்காக விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண் சிக்கலில் 0

🕔27.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவருடைய புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட விவகாரங்களுக்கான பணியாளராக, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த விமானப் பணிப்பெண், தற்போது ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு 4.2 மில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரியவருகிறது.ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நித்யா சேனநாயக்க சமரநாயக்க எனும்  மேற்படி பெண்,

மேலும்...
மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது

மஹிந்த அணியின் புதிய கட்சி, சுதந்திர தினத்தில் அறிமுகமாகிறது 0

🕔23.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னணியில் உருவாகுவதாகக் கூறப்படும் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் பெயர் சின்னம் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் அறிய முடிகின்றது. முன்னதாக, புதிய கட்சிக்கு தாமரைப் பூவினை சின்னமாக கோரியயிருந்தனர். எனினும் தேர்தல்கள்

மேலும்...
புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு

புதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு 0

🕔23.Jan 2016

புதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Jan 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...
நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும்

நல்லாட்சியை பயன்படுத்துவதில் தமிழர்களும், முஸ்லிம்களும் 0

🕔17.Jan 2016

அம்பாறை மாவட்டம்  – அக்கரைப்பற்றைச் சேர்ந்த கட்டுரையாளர் ஏ.எல்.ஆஸாத்,  இலங்கை சட்டக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படைக் குறைபாடு யுத்த வெற்றிக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதொரு கால கட்டமாகும்.  அரசியல்சார் தனி மனித பண்புகளைத் தெளிவாக வெளிக்காட்டிய காலம் அதுவாகும். மக்கள் நலன்களுக்கென தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்ததாக

மேலும்...
நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது

நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது 0

🕔13.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம், பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில்  மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகேவுற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த மாளிகையின் நீச்சல் தாடகத்தில் காணப்பட்ட நீரை அகற்றி அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாவறு மணல் நிரப்பக் காரணம் மஹிந்தவின்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை 0

🕔12.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை விசாரணையொன்றை மேற்கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது  ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்த சீ.டி.க்கள் மற்றும் குரல்பதிவுகள் காணாமற் போனமை தொடர்பாகவே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிற்கு இன்று காலை அழைக்கப்பட்டிருந்த அவரிடம், இது

மேலும்...
கள்ளக் குழந்தை

கள்ளக் குழந்தை 0

🕔12.Jan 2016

‘போக்கிரி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உள்ளது. வேவு பார்ப்பதற்காக வடிவேலு தனது அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, மாறு வேடத்தில் செல்வார். ஆனால், ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்தாற்போல் அவரை எதிர் தரப்பினர் இனங்கண்டு பிடித்து விடுவார்கள். பல தடவை இப்படி அகப்பட்டுப் போன வடிவேலு, கடைசியாக தனது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு, வேவு

மேலும்...
மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;“கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்