Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு

மஹிந்த அணியினர் மூடிய அறைக்குள் பேச்சு; மைத்திரி தரப்புக்குச் சென்றவர்களை அழைக்கவும் முடிவு 0

🕔22.Nov 2015

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து, மூடிய அறைக்குள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.இதன்போது, தமது தரப்பில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் தரப்புக்கு சென்றுள்ளவர்களை மீண்டும் மஹிந்த தரப்புக்கு கொண்டு வருவது தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதன்படி இந்த முயற்சி வெற்றியளித்துள்ளதாகவும் மஹிந்த தரப்பு தெரிவித்துள்ளது.தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத்

மேலும்...
ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த

ரவியின் தேநீர் விருந்தை, புறக்கணித்தார் மஹிந்த 0

🕔20.Nov 2015

வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு நிறைவில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்தார்.வரவு – செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, நிதியமைச்சின் சார்பில் தேநீர் விருந்தொன்று வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த தேநீர் விருந்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு

மேலும்...
நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு

நான் பிடித்து அடைத்த பயங்கரவாதிகளை, இந்த அரசு வெளியில் விட்டு விட்டது; மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2015

– அஸ்ரப் ஏ. சமத் – பயங்கரவாதத்  தடைச் சட்டத்தின் கீழ்,  இந்த நாட்டிலிருந்த பயங்கரவாதிகளை பிடித்து, தாம் சிறையில் அடைத்தாகவும், ஆனால் இந்த அரசு –  பயங்கரவாதிகளை விடுதலை செய்து வெளியில் விட்டுவிட்டு,  பயங்கரவாதிகளை அடக்கிய ராணுவத்தினரைப் பிடித்து சிறையில் அடைப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் நிறுவனத்துக்கு 200 மில்லியன் ரூபாய்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 0

🕔13.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட ஏழு பேரை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழ இந்த உத்தரவினை விடுத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரசார கூட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அரச பேருந்துகளுக்கான 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பான வழக்கு விசாரணையின்

மேலும்...
இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம்

இழந்தவற்றை மீட்கும் முயற்சி; கோட்டா தலைமையில் முன்னெடுக்கத் திட்டம் 0

🕔9.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாவின் தலைமையில் இழந்தவற்றை மீளப் பெற்றுக் கொள்ளவும், ராஜபக்ஷக்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் பிரகாரம், எதிர்வரும் 18ம் திகதி கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று நடத்தப்பட

மேலும்...
சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த

சுதந்திரக் கட்சியால் தனித்து வெற்றிபெற முடியாது என்கிறார் மஹிந்த 0

🕔5.Nov 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தனித்து தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்ப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி பெறுவதற்காக, முன்னணியின் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவது அவசியம்

மேலும்...
நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா 0

🕔2.Nov 2015

மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கீழ் மாளிகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள்

மேலும்...
எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல் 0

🕔2.Nov 2015

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்; “என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிலர்; ‘எனது தந்தை அரசியலில் இருந்து ஓய்வுபெறா

மேலும்...
யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா

யுத்த காலத்தில் நிலக்கீழ் மாளிகையில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் நடைபெற்றதாக மஹிந்த கூறுவது பொய்; சரத் பொன்சேகா 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் பகுதியில் மாளிகையொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறித்து, தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ண கூறுவதனைப் போன்று, அந்த நிலக்கீழ் மாளிகையில், பாதுகாப்புப் பிரிவுக் கூட்டம் ஒருபோதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த

மேலும்...
மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை 0

🕔1.Nov 2015

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலக்கீழ் மாளிகையை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் நடவடிக்கைள் அரைவாசியுடன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்ற தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த நிலக்கீழ் மாளிகைக்கு, இரண்டு தடவைகள் மாத்திரமே தான் சென்றதாகக் கூறியுள்ளார். எனினும் குறித்த

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்;  பெருமளவு விபரங்கள் அம்பலம்

மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்; பெருமளவு விபரங்கள் அம்பலம் 0

🕔30.Oct 2015

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன் தங்கம் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கு இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில்

மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய பகுதியில் 0

🕔29.Oct 2015

மஹிந்த ராஜபக்சவினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு நிலக்கீழ் மாளிகை தெனியாய, நாதகல தோட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கு நிர்மாணிப்பு பணிகள் 2009ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல், மணல், சீமெந்து ஆகிய பொருட்களை இந்த நிலக்கீழ் மாளிகை நிர்மாணிப்பதற்காக தெனியாய, நாதகல தோட்டத்திற்கு மகநெகும திட்டத்திற்கு சொந்தமான டிப்பர்

மேலும்...
நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த

நீதிமன்றம் செல்வேன்; மஹிந்த 0

🕔17.Oct 2015

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேற்படி ஆணைக்குழுவினர், தனது தரப்பு சட்டத்தரணிகளின் ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ளாமல் நடந்து கொண்டுள்ளகின்றமை காரணமாகவே, தான் நீதிமன்றம் செல்வதற்கு எதிர்பார்பதாகவும் அவர் கூறியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் மஹிந்த

மேலும்...
மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம் 0

🕔10.Oct 2015

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் – கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மேற்படி

மேலும்...
மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்

மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம் 0

🕔8.Oct 2015

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் இருந்து, இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ராஜபக்ச ஆட்சியாளர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்