Back to homepage

Tag "மஹிந்த ராஜபக்ஷ"

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை 0

🕔19.Feb 2016

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக இலங்கை மாறும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று வியாழக்கிழமை ஆஜராகிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.இந்த

மேலும்...
பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்

பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர் 0

🕔18.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ஐ.ரி.என்) செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் இவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அப்போது வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்வின் தேர்தல் விளம்பரங்கள் சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம்

மேலும்...
மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம்

மஹிந்த தரப்பினருக்கு, காரமான ‘கட்ட’ சம்பல் கொடுப்பேன்; ஜனாதிபதி மைத்திரி சீற்றம் 0

🕔13.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால கோபத்துடன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே ஜனாதிபதி இப்படிக் கூறினார். இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள

மேலும்...
கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு

கட்சித் தலைத்துவத்தை விரும்பி ஒப்படைக்கவில்லை; மஹிந்த தெரிவிப்பு 0

🕔11.Feb 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தினை, தான் விரும்பி ஒப்படைக்கவில்லை என்றும், நிறைவேற்று சபை உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கைக்கு இணங்கவே கட்சித் தலைமைத்துவத்தினை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற, உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மஹிந்த இதனை கூறினார்.அங்கு அவர் மேலும்

மேலும்...
மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம்

மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம் 0

🕔11.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான புதிய அலுவலகமொன்று நாளை வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் திறக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையிலே, இந்த அலுவலகம் உதயமாகிறது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகையினர், இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...
மகனைக் காண, மஹிந்த வந்தார்

மகனைக் காண, மஹிந்த வந்தார் 0

🕔11.Feb 2016

யோசித ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்துக்கு வருகை தந்திருந்தார். இதன்போது யோசித ராஜபக்ஷவின் தம்பியும், மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது புதல்வருமான ரோஹித ராஜபக்ஷவும் தந்தையுடன் இணைந்து வந்திருந்தார். யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இந்த ஆட்சியாளர்கள் சிங்கத்தின்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு

மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு 0

🕔10.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூவரின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, 79 வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான கப்டன் திஸ்ஸ விமலசேன, தமித் கோமின் ரணசிங்க மற்றும் வன்னியாராச்சி

மேலும்...
தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை

தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை 0

🕔9.Feb 2016

– ஆசிரியர் கருத்து – சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் போல், தமிழ் பேசும் தரப்பைச் சேர்ந்தவர்களே ஒரு புறம் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இன்னொருபுறம்,

மேலும்...
சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு

சிறையில் யோசித அத்துமீறல்; அதிகாரிகள் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு 0

🕔7.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலைகயில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஷபக்ஷ கைத்தொலைபேசி பாவிப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த தந்தை மஹிந்த ராஜபக்ஷவை, யோசித சந்தித்து விட்டுத் திரும்பிபோது, அவருடைய சட்டைப்பையில் இருந்த கைத்தொலைபேசி கீழே விழுந்துள்ளது.எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆயினும், இந்தச் சம்பவம் தொடர்பாக

மேலும்...
யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின

யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின 0

🕔4.Feb 2016

யோஷித்த ராஜபக்ஷ, சி.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல  ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவராக யோசித செயற்பட்டு பரிமாறிக்கொண்ட 5000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களும், சில குறுந்தடுகளும், தலைவர் எனும் றப்பர் முத்திரை, யோசித்தவின் கையெழுத்துடன் கூடிய றப்பர் முத்திரை

மேலும்...
அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த

அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த 0

🕔3.Feb 2016

அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று எதிர்காலத்தில் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில், ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...
சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள் 0

🕔3.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம் 0

🕔2.Feb 2016

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
வேட்டை ஆரம்பம்:  மஹிந்தவை சூழும் அபாய மேகம்

வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம் 0

🕔1.Feb 2016

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும். அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் கைது 0

🕔30.Jan 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரும், கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் எனப்படும் சி.எஸ்.என். ஊடக வலையமைப்பின் பணிப்பாளருமான ரொஹான் வெலிவிட்ட இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றப் புனாய்வுப் பிரிவினர் இவரை இன்று காலை அவரின் நாரஹேன்பிட்ட வீட்டில் வைத்து செய்து கைது செய்ததாகத் தெரியவருகிறது. சி.எஸ்.என். ஊடக வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடு நடவடிக்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்