கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து – தான் விலகுவதாக நீதியரசர் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சிக் காலத்தில் பிரியந்த ஜயவர்தனவை உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.