Back to homepage

Tag "உயர் நீதிமன்றம்"

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும் 0

🕔15.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் இறுதியிலும், ஏனைய இரு சபைகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில்,

மேலும்...
20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு

20ஆவது திருத்தம் அவுட்; சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔15.Sep 2017

– என். வித்தியாதரன் – அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்யும் விதத்தில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவதாயின், நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் மக்களின் அனுமதியுடனுமே அதனைத் செய்ய முடியும் என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது

மேலும்...
மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், அரசியல் யாப்புக்கு முரணானதல்ல; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔23.Aug 2017

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது, இதனை அவர் அறிவித்ததார். அவர் மேலும் கூறுகையில்; அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘மாகாண சபைத் தேர்தல்கள்

மேலும்...
நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம் 0

🕔28.Apr 2017

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி

மேலும்...
வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல்

வாஸ் குணவர்த்தனவின் வழக்கிலிருந்து நீதிபதி விலகல் 0

🕔8.Nov 2016

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்துள்ளார். கொலைக்குற்றம் தொடர்பில் வாஸ் குணவர்த்தனவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரணதண்டனை கைதியான வாஸ் குணவர்தன, புலனாய்வு பிரிவின் முக்கிய அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றில் வழக்குத்

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை 0

🕔5.Aug 2016

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட மேற்படி நபர்களுக்கு,  மரண தண்டனை விதித்து – நீதிபதி லலித் ஏக்கநாயக்க தீர்பளித்தார். 2004ஆம்ஆ ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம்  திகதி

மேலும்...
கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்

கோட்டாவின் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல் 0

🕔28.Jan 2016

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகியுள்ளார்.பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி, மேற்படி வழக்கினை கோட்டா தாக்கல் செய்துள்ளார்.மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த வழக்கிலிருந்து

மேலும்...
கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கைக்குண்டு, துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு, 20 வருட கடூழிய சிறை; திருகோணமலை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔26.Nov 2015

– எப். முபாரக் – சட்டவிரோதமான முறையில் இரண்டு கைக்குண்டுகளையும், கைத்துக்கியையும் தன்வசம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு இருபதுவருடம் கடடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரன் இன்று வியாழக்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார். திருகோணமலை சிறுப்பிட்டி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய செல்லத்தம்மி சோமசுந்தரம் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்