Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித்

கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔18.Apr 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நேற்று (17) கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறியுள்ளார். “அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள்

மேலும்...
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு,  அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன்

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு, அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன் 0

🕔3.Apr 2024

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொவிட் தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்தமைக்காக – நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். ஹட்டன் நகரில் நேற்று (02) அமைச்சர் தொண்டமான் நடத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போது, கட்டாய தகனத்தினால் முஸ்லிம்

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர் 0

🕔16.Mar 2024

மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட

மேலும்...
சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு 0

🕔9.Mar 2024

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார

மேலும்...
தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு

தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு 0

🕔8.Mar 2024

தனது பதவிக்காலத்தில் தன்னால் தீர்க்க முடியாமல் போன மூன்று முக்கிய விடயங்கள், இலங்கையின் வருங்காலத் தலைவரால் கவனிக்கப்பட வேண்டும் என – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘சதி’ எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களவர்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரப்புக்களால்

மேலும்...
பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல் 0

🕔18.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய – துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட

மேலும்...
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா 0

🕔17.Jan 2024

தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த சத்திய கடதாசியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘துமிந்த சில்வாவுக்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன’ என்றும் தனது

மேலும்...
அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார் 0

🕔20.Dec 2023

அலி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை – நீதி அமைச்சின் கீழ் வரும் என்பதை மனதில் வைத்து, அலி சப்ரியின் நியமனத்துக்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாக விளக்கமளித்தார். அலி சப்ரியின்

மேலும்...
“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

“கோட்டா மற்றும் அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளேன்”: றிஷாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔1.Dec 2023

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (டிசம்பர் 01) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ –

மேலும்...
பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா?

பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா? 0

🕔17.Oct 2023

– மரைக்கார் – இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – நேற்று (16) இலங்கைக்கான பஸ்தீன தூதுவரைச் சந்தித்து, தான் பலஸ்தீன மக்களுடன் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையிலுள்ள பலஸ்தீனத் தூதரகத்துக்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் ஸ்தாபகராகவும்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை

சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை 0

🕔11.Sep 2023

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் (The British Electronic Media Regulatory Office) ‘சேனல் 4 காணொளி’ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை சேனல் 4

மேலும்...
சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Sep 2023

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் ‘ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் இலங்கை நேரப்படி – நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம்

மேலும்...
பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட்

பாரிய தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன; புதிய ஜனாதிபதி 2048ஐ கனவு காண்கிறார்: நடப்பவை வியப்பாக உள்ளது என்கிறார் றிசாட் 0

🕔8.Jun 2023

பாரிய ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் இன்னோரன்ன நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். “முன்னாள் ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்