போதைப்பொருளை மாத்திரைகளாக விழுங்கி கடத்த முயன்ற, அங்கோலா நாட்டுப் பெண் கைது
கொக்கைன் போதைப்பொருளைத் தனது உடலுக்குள் மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 54 வயதான அங்கோலாவைச் சேர்ந்த பெண் ஒருவரை – இலங்கை சுங்க…
கொக்கைன் போதைப்பொருளைத் தனது உடலுக்குள் மறைத்து, நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 54 வயதான அங்கோலாவைச் சேர்ந்த பெண் ஒருவரை – இலங்கை சுங்க…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டு விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை (15) கட்டுநாயக்க பொலிஸ்…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம்…
– பாறுக் ஷிஹான் – இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். சாய்ந்தமருது…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – போதைப்பொருள் அபாயத்தை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, போதைப்பொருள் ஒழிப்புக்கான இளைஞர் மாநாடொன்றை நடத்துவதற்குத்…
– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை ரெலிகொம் அருகில் நேற்று…
பணியில் இருந்தபோது போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாகக் கூறப்படும் பஸ் சாரதிகள் எட்டுப்பேர் மற்றும் ஒரு நடத்துநர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய…
பதினான்கு (14) கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ என்ற போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை -கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…
– பாறுக் ஷிஹான் – ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று -தம்பட்டை விசேட அதிரடிப்படையினர் நிந்தவூர் பகுதியில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்…
தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் மே 26ஆம்…
– பாறுக் ஷிஹான் – ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை நீண்டகாலமாகக் கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்…
‘முழு நாடுமே ஒன்றாக’ – தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த 06 மாதங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது – கைது செய்யப்பட்ட 289 நபர்கள்…
நாட்டுக்குள் விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் மே 2 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்க…
நாட்டுக்குள் பெருந்தொகை போதைப்பொருள் கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ. 1.1…
பத்து பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கடலில் பயணித்த பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.…