Back to homepage

Tag "பொலநறுவை"

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம் 0

🕔17.Jan 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார். பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

மேலும்...
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை, மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு 0

🕔8.Nov 2020

– றிசாத் ஏ காதர் – கொரோனா தொற்று தீவிரமாக பரவலடையும் இக்காலகட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள போது – திருகோணமலை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து – மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கியது யார் என, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து

மேலும்...
ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள்

ஆடையின்றி ஆற்றில் குளித்த, தேர்தல் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள்: பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர் பொதுமக்கள் 0

🕔19.Jul 2020

ஆடையின்றி கலஹகல ஆற்றில் குளித்த பொலநறுவை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைப் பிடித்த அப்பிரதேச மக்கள் – அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பொலன்நறுவை – கலஹகல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் ஆடையின்றி மேற்படி அதிகாரிகள் குளித்துக் கொண்டிருந்தமையைக் கண்ட அப்பிரதேச மக்கள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரியவருகிறது. இதனால், குறித்த

மேலும்...
அம்பியுலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்கள் கடத்தல்: ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்

அம்பியுலன்ஸ் வண்டியில் மதுபான போத்தல்கள் கடத்தல்: ஊழியர்கள் இருவர் பணி நீக்கம் 0

🕔14.Apr 2020

பொலநறுவை வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் வண்டியில், மதுபான போத்தல்களைக் கடத்திய வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேவாகம காலியங்கல பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாகனத்திற்குள் 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 125 சாராயப்போத்தல்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பியுலன்ஸ் வண்டியினை செலுத்தியவர் மற்றும் அவரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள்

மேலும்...
பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார் 0

🕔18.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி 0

🕔10.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார். பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது மகன் தஹம் சிறிசேனவுடன் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களுடன் வரிசையில் நின்று – வாக்களித்தார். இன்று காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும்...
வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை

வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கு, சிறுவனைப் பயன்படுத்தியமை தொடர்பில் சர்ச்சை 0

🕔9.Feb 2018

சிறுவனொருவன் வாக்குப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் காட்சியொன்று புகைப்படமாக வெளியானதை அடுத்து, அது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொலநறுவை மாவட்டத்திலுள்ள புளத்சிங்கள தேசிய கல்விக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்திலிருந்து, மற்றொரு வாக்களிப்பு நிலையத்துக்கு, வாக்குப் பெட்டிகளை அனுப்புவதற்காக, குறித்த பெட்டியை அந்தச் சிறுவன் சுமந்து சென்றிருந்தான். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதாகத்

மேலும்...
ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல்

ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்க மறியல் 0

🕔10.Sep 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய சகோதரர் நனசிறி பக்னரத்ன சிறிசேன என்பவரை நாளை 11ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு பொலநறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் நனசிறியின் கப் ரப வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலியாயினர். இந்த விபத்து பொலநறுவை – அதுமல்பிட்டியவில்

மேலும்...
ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம்

ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்துக்கு, சு.கட்சி அமைப்பாளர்களாக, முஸ்லிம்கள் இருவர் நியமனம் 0

🕔31.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலநறுவையிலுள்ள இரண்டு தேர்தல் தொகுதிகளுக்கு, ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களாக முஸ்லிம்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக பக்கீர் முகைதீன் சாஹுல் ஹமீத் என்பரும், மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளராக முஸ்தபா நசுறுதீன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை,

மேலும்...
மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம் 0

🕔20.Jul 2017

தனக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று புதன்கிழமை பாணந்துறையில் இடம்டபெற்றது. ‘மதுவில் இருந்து விடுதலையான நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு, நேற்று பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில்

மேலும்...
ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம்

ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம் 0

🕔20.May 2017

– பிறவ்ஸ் –கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்

மேலும்...
பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி 0

🕔12.May 2017

பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை  நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, மரணமடைந்தனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள்

20 லட்சம் ரூபாய் கிடைத்து விட்டது, 15 லட்சம் தேவை: மாஜீதீனுக்கு உதவுங்கள் 0

🕔19.Apr 2017

பொலநறுவை வெலிகந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட இல. 284 குடாப்பொக்குன எனும் கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பிச்சை மாஜிதீன் என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தனது உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.இவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 35லட்சம் ரூபா நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தனது குடும்பத்தினரிடமிருந்து சுமார் 20லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது. மீதிப் பணத்தினை

மேலும்...
போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது

போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை மோதிய, லெப்டினன்ட் கொமாண்டர் கைது 0

🕔25.Jan 2017

கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, குறித்த  லெப்டினன்ட் கொமாண்டர் செலுத்திய வாகனம் மோதியமையினை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கக்படுகிறது. குறித்த சம்பவம், பொலநறுவை – தம்புள்ள வீதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும்...
பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை 0

🕔3.Dec 2016

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.  இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்