Back to homepage

Tag "பொத்துவில்"

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔27.Nov 2017

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற மாட்டாது. தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி சபைகளிலும் மேற்படி உள்ளுராட்சி சபைகள் உள்ளடங்கவில்லை. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித், பிரதியமைச்சர் பைசால் காசிம் கொழுவல்; மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் சலசலப்பு 0

🕔12.Nov 2017

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக, பொத்துவிலுக்கு கட்சித் தலைவரைத் தவிர வேறு யாரும் வரத் தேவையில்லை என்று, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மு.காங்கிரசின் பொத்துவில் அமைப்பாளருமான எம்.எஸ். வாசித் கூறியமையினால் அங்கு சலசலப்பு

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும் 0

🕔28.Oct 2017

– ஆசிரியர் கருத்து – பொத்துவில் உப கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்தமையினைத் தொடர்ந்து, இப் பிரதேசங்களில் பாரிய சர்ச்சைகள் தோன்றியுள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம், திடீரென இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது, பொத்துவில் பிரதேச

மேலும்...
பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம்

பொத்துவில் பாடசாலைகளுக்கு பூட்டு; ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, புறக்கணிப்பு போராட்டம் 0

🕔26.Oct 2017

– யூ. எல்.எம். றியாஸ் –பொத்துவில்  உப கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி  செய்யக் கோரி இன்று வியாழக்கிழமை அப்பிரதேச பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இந்தக் கோரிக்கையினை முன்வைத்து நேற்று புதன்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் மேலும் சில

மேலும்...
அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித

அமைச்சர் றிசாத் குறித்து, ஊடகவியலாளர் எழுப்பிய இனவாதக் கேள்வி; சாட்டையடி கொடுத்தார் ராஜித 0

🕔11.Oct 2017

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.இன்று புதன்கிழமை காலை கொழும்பில்

மேலும்...
பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப்

பதிலீடுகளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமையை, ஒதுபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது: பொத்துவில் உப வலய கல்விப் பணிப்பாளர் வஹாப் 0

🕔10.Oct 2017

– மப்றூக் –பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் கடமையாற்றும் 31 ஆசிரியர்களை எந்தவிதமான பதிலீடுகளும் இன்றி, இடமாற்றம் செய்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, பொத்துவில் உப வலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் தெரிவித்தார். பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 97 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ள நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் செய்திருக்கக் கூடாது

மேலும்...
ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர் 0

🕔9.Oct 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று

மேலும்...
பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும் 0

🕔8.Oct 2017

– மப்றூக் – பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் 05 வருடங்கள் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஏ.எல். காசிம் வழங்கிய மேற்படி இடமாற்ற உத்தரவுகளை, தற்போது புதிதாகக் கடமையேற்றுள்ள

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் முயற்சியில், பொத்துவிலுக்கு வீடமைப்புத் திட்டம்; ஐக்கிய அரபு ராச்சியம், நிதி வழங்குகிறது 0

🕔7.Oct 2017

– எம்.ஏ. றமீஸ் –எமது முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவற்றினை எல்லாம், கேட்பார் பார்ப்பாரில்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத்

மேலும்...
தோப்பாகிய தனிமரம்; பொத்துவிலில் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

தோப்பாகிய தனிமரம்; பொத்துவிலில் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு 0

🕔17.Sep 2017

– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  “தோப்பாகிய தனிமரம்” அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வு, பொத்துவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எஸ்.எச். ஆதம்பாவா மௌலவி, மு.கா. தவிசாளர் அப்துல்

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு

மு.கா. தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளும், அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு 0

🕔14.Sep 2017

– பிறவ்ஸ் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம்  எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தலைப்பில் நாளை மறுதினம் 16ஆம் திகதி பி.ப. 3.30 மணிக்கு பொத்துவில் அஷ்ரஃப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளர் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா

மேலும்...
மர்ஹும் சதக்கத்துல்லாஹ்வின் 20 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைப்பு

மர்ஹும் சதக்கத்துல்லாஹ்வின் 20 கோடி ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட, பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல் திறந்து வைப்பு 0

🕔11.Aug 2017

– யூ.எல்.எம். றியாஸ் –பொத்துவில் பிரதேசத்தில் தனவந்தர் ஒருவரின் சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்மா பள்ளிவாசல் இன்று திறந்து வைக்கப்பட்டது.பொத்துவிலை பிறப்பிடமாகவும்  எஹலியக்கொடயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மர்ஹூம் எம்.ஆர்.எம். சதக்கத்துல்லாஹ் என்பவர் வழங்கிய 20 கோடி ரூபாய் நிதியின் மூலம்   இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது.இரண்டு மாடிகளைக் கொண்ட  புதிய ஜும்மா பள்ளிவாசலில் சுமார் 5000 பேர்வரையில்

மேலும்...
ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு

ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு 0

🕔8.Aug 2017

– இர்பான் முகைதீன் –முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பிடங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், இனி நாம் தனிகட்சிகளாக செயற்பட முடியாது என்று தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.தூய முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய குழுவைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வு, பொத்துவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம்

மேலும்...
பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு

பொத்துவிலுக்கான ஜனாஸா வாகனக் கொள்வனவுக்காக, 15 லட்சம் ரூபாய், ஹிஸ்புல்லா அன்பளிப்பு 0

🕔1.Aug 2017

– ஆர். ஹசன் –பொத்துவில் மக்களின் நீண்ட கால தேவையாக உள்ள ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்காக, பொத்துவில் ஜனாஸா நலன்புரி சங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், 15 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.ஜனாஸாக்களை கொண்டு செல்வதற்கும் அதனுடன் தொடர்புடைய வேலைகளை செய்வதற்கும்

மேலும்...
பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு

பொத்துவில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்; ஜௌபரின் முயற்சியினால் அரபு நாட்டவர் அன்பளிப்பு 0

🕔23.Jul 2017

– முஸ்ஸப் – பொத்துவில் பிரதேசத்திலுள்ள கஷ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை ஆகியவற்றினை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன. ஐக்கிய அரபு ராஜியத்தைச் சேர்ந்த விமானி அஹமட் அல்தாயி என்பவரின் சொந்த நிதியிலிருந்து, மேற்படி பொருட்கள் கொள்ளவனவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்