Back to homepage

Tag "புதிய அரசியல் யாப்பு"

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி 0

🕔4.Jul 2017

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளருமான எம்.ரி. ஹசனலி  மறுத்துள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென, தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு

வருடக் கடைசியில், புதிய அரசியல் யாப்பு 0

🕔12.Jun 2017

பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பு இவ்வருடம் கடைசியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, இல்லாமலாக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்வதில், அரசாங்கம் தாமதம் காட்டுகின்றமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்பார்க்கப்படுகின்ற புதிய

மேலும்...
புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக மேற்படி பொது

மேலும்...
புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு

புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு 0

🕔7.Apr 2017

உத்தேச அரசியல் யாப்பின் மூலமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு இந்த பரிந்துரையினை செய்துள்ளது. இலங்கை பிரஜைகளுக்கு, எந்தவொரு குற்றத்துக்காகவும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது எனும் சட்டம், உத்தேச அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என, அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு தனது

மேலும்...
ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க

ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔28.Dec 2016

ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, புதிய அரசியல் யாப்பில் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்பின் கீழ் புதி மாகாணங்கள் உருவாக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்; ஒற்றையாட்சியின்

மேலும்...
பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு த.தே.கூ. உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளனர் என்று, கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற

மேலும்...
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2016

புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது. இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். கொலன்னாவை – சேதவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான்

அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான் 0

🕔14.Aug 2016

– றிசாத் ஏ காதர் – ‘வடக்கு –  கிழக்கு மாகாணங்களுக்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக  அமைந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். மேலும், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது, மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 0

🕔25.Feb 2016

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்