Back to homepage

Tag "பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு"

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம்

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம் 0

🕔13.Jun 2020

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

மேலும்...
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை 0

🕔17.Apr 2020

பல்கலைக்கழகங்களை மீளத்திறக்கும் தீர்மானத்தை பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இன்னும் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிபுணர்களும் தொற்று அதிகரிக்காது என்பதற்கான காரணத்தை இன்னும் நிராகரிக்கவில்லை. எனவே மே மாதம் 04ஆம் திகதி அரச

மேலும்...
புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் காலம் நீடிப்பு 0

🕔31.Mar 2020

புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவை நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2019ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2019/2020ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைக் கோரும் காலக்கெடுவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் வரை, இந்தக்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை 0

🕔12.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அந்த மாணவர்களில் ஒருவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை குறித்து பல்கலைக்கழக நிருவாகம் விசாரணை மேற்கொள்ளாமை தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு, ஊடகவியலாளர் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர்கள் குழுக்கள்

மேலும்...
உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2019

“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு

மேலும்...
பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் மாணவர்கள், பெற்றோருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2018

பகடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கெதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச உயர் கல்வி நிறுவனங்களில் பகடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நீதிமன்றம் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ​ஆணைக்குழு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம்

தெ.கி.பல்கலைக்கழகம்: முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் மீதான ஊழல் விசாரணை ஆரம்பம் 0

🕔29.May 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், பதவியில் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ரலப்பனாவ எனும் தனி நபரைக் கொண்ட சுயதீன ஆணைக்குழு நேற்று திங்கள்கிழமை ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்போது

மேலும்...
யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு 0

🕔21.Apr 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு 0

🕔28.Feb 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின்

மேலும்...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவிப்பு 0

🕔29.Oct 2017

சைட்டம் எனப்படும் தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை குறித்த கல்லூரியை லாபமீட்டாத நிறுவனமாக, உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சைட்டம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு, சைட்டம் கல்லூரியை கலைத்து விடுவதற்கான சிபாரிசினை செய்திருந்தது.

மேலும்...
கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கடமைக்குத் திரும்பா விட்டால், வேலை கிடையாது: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Aug 2016

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், தமது பணிப் பகிஷ்கரிப்பினைக் கைவிட்டு, இன்று வெள்ளிக்கிழமை முதல், கடமைக்குத் திரும்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கிணங்க கடமைக்குத் சமூகமளிக்காத ஊழியர்கள் தமது பணியிலிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவார்கள் என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா கூறியுள்ளார். இதேவேளை, இவ்வாறான அறிவிப்புக்களால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தடுக்க முடியாது

மேலும்...
பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு 0

🕔4.Aug 2016

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, பணிப் பகிஸ்கரிப்பு தொடரும் எனக் கூறப்படுகிறது. பல கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔10.Dec 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும்,  அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை என, இதன்போது மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்