Back to homepage

Tag "பரீட்சைகள் திணைக்களம்"

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் உடனடி இடமாற்றம்; விசாரணைக்கு உதவும் நடவடிக்கை என்கிறது அமைச்சு 0

🕔14.Nov 2017

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு, இந்த இடமாற்றமானது உதவியாக அமையும் என, அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ரகசிய மற்றும் நிறுவனப் பிரிவின் பிரதி ஆணையாளர், அவரின் சேவையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டார். அவர்

மேலும்...
முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை

முகம் மூடிக் கொண்டு, பரீட்சை எழுதத் தடை 0

🕔10.Aug 2017

முகத்தை மூடி ஆடை அணிந்து கொண்டு, பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முகத்தை மூடிக்கொள்ளும் பெண் பரீட்சார்த்திகள்,  சிறிய தொலைபேசிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகளை மறைத்து வைத்துக் கொண்டு, பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என்று, கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்; 421 விசேட தேவையுடைய மாணவர்கள் தோற்றுகின்றனர் 0

🕔21.Aug 2016

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சையில் 03 லட்சத்து 50 ஆயிரத்து 701 மாணவர்கள் தோற்றுகின்றனர் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2959 பரீட்சை மண்டபங்களில், மேற்படி பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக, 28 ஆயிரம்

மேலும்...
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை 0

🕔20.Jul 2016

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கல்விக் கருத்தரங்குகளுக்கு ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் இந்தத் தடையை விதித்துள்ளார். குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான

மேலும்...
க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன

க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன 0

🕔19.Mar 2016

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் 2015 ஆண்டுக்குரிய பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளை www.doenets.lk எனும், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிட முடியும். மேலும், டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவெளியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது

வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0

🕔8.Dec 2015

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை 0

🕔20.Aug 2015

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்