Back to homepage

Tag "பயங்கரவாத தடைச் சட்டம்"

தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் 0

🕔6.May 2021

ஈஸ்டர் தின தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர்

மேலும்...
றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள்

றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள் 0

🕔5.May 2021

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டாம் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

மேலும்...
றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை: நள்ளிரவு வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔14.Apr 2021

நாட்டில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு ஜனாதிபதி கோட்பாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் மேற்படி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், குறித்த 11 அமைப்புக்களும் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2021

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆசாத் சாலி கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஆசாத் சாலி

மேலும்...
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔21.Aug 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில்  நீதவான்   உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு  மாவட்ட நீதிபதியும்  கல்முனை  நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக்  முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான  08 பேரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றுஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு முதல் தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சிறையிலிருக்கும் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔25.Jan 2019

சிறிய குற்றங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு  தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். “சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்” என்ற சமூக ஒப்பந்தத்துடன் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறை  செலுத்த வேண்டுமெனவும், இருவரும் மனம்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர் 0

🕔4.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔12.Oct 2016

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்போது, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கான அங்கீகாரத்தை அமைச்சரைவ வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த மேற்படி சட்டமூல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்