Back to homepage

Tag "தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன்

த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன் 0

🕔2.Nov 2018

– மப்றூக் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்த (புளொட்) வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

மேலும்...
தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம்

தாலாட்டு கேட்காத தாய் மடி: விக்கியின் தெரிவுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் 0

🕔24.Oct 2018

– சுஐப் எம் காசிம் – வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையை நினைவூட்டிச் சென்றுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஐந்து வருட ஆட்சியில் வட மாகாண சபை எதைச் சாதித்தது.தமிழ் பேசும் மக்களின், அதிலும் விசேடமாக தமிழர்களின் தனித்துவ அடையாளத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட முப்பது வருடப் போராட்டத்துக்கு கிடைத்த எளிய தீர்வுதான் இந்த

மேலும்...
தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம் 0

🕔19.Apr 2018

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப்

மேலும்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சிமைப்பதில் இணக்கம்: மு.கா. ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

– அஹமட் – உள்ளுராட்சி சபைகள் சிலவற்றில் கூட்டாட்சி அமைக்கும் பொருட்டு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்தி, கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில் இதற்கான மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி.

புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி. 0

🕔31.Jan 2018

– பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற

மேலும்...
பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்

பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம் 0

🕔30.Jan 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின்  தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச

மேலும்...
மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை

மு.காங்கிரக்கு மெல்லக் கொல்லும் நஞ்சூட்டப்பட்டு விட்டது: பசீர் சேகுதாவூத் கவலை 0

🕔28.Dec 2017

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர், வடக்கு – கிழக்குக்கு வெளியிலுள்ள ஒருவராக இருக்கும் வரையும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தங்கியிருக்கும் வரைக்கும், நமது அரசியல் தலைவிதி என்பது – தலைவிரி கோலத்துடன் கதறி ஒப்பாரி வைக்க வேண்டிய நிலையிலேதான் இருக்கப்போகிறது” என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனவே,

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Dec 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். திருகோணமலையில் நேற்று கட்சி தொடர்பான நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், அதனையடுத்து அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இதனையடுத்து கொழும்பு வந்தடைந்த சம்பந்தன், சிகிச்சைகளுக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்

மேலும்...
வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை

வரதராஜப் பெருமாள்; கூட்டமைப்புடன் இணைந்தாலும், அரசியல் செய்ய முடியாது: கிளம்புகிறது சர்ச்சை 0

🕔28.Nov 2017

கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகப் பதவி வகிக்கும் வரதராஜப் பெருமாளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தனுக்கும் இடையில் இது தொடர்பாக அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த தகவலை

மேலும்...
சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி

சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், ஐ.தே.கட்சி உறுதியான ஆட்சியமைக்கும்: சமிந்த விஜேசிறி 0

🕔26.Nov 2017

கூட்டு அரசாங்கத்திலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலகிச் சென்றாலும், உறுதியானதொரு அரசாங்கத்தினை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்க முடியும் என்று, ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். வெலிமட பிரதசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தேவையேற்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பி.யும்

மேலும்...
துரோகம் 20

துரோகம் 20 0

🕔14.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமென நாம் எதிர்வு கூறியிருந்தோம். ‘பிராயச் சித்தம்’ என்கிற தலைப்பில் கடந்த 29ஆம் திகதியன்று எழுதிய கட்டுரையிலேயே அதை கூறியிருந்தோம். அது அப்படியே நடந்திருக்கிறது. 20ஆவது சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் நடத்தப்படவிருந்த

மேலும்...
த.தே. கூட்டமைப்புடன் உள்ளுர் மட்டத்திலும் இணைந்து செயற்பட ஹக்கீம் விருப்பம்

த.தே. கூட்டமைப்புடன் உள்ளுர் மட்டத்திலும் இணைந்து செயற்பட ஹக்கீம் விருப்பம் 0

🕔31.Aug 2017

– பிறவ்ஸ் –தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்ம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான புரிந்துணர்வு அரசியல் தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களின் முயற்சிகளை முறியடித்து, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் புதியதொரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மன்னார்,

மேலும்...
கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு 0

🕔5.Aug 2017

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை பிரதிநிதியாகவோ அல்லது ஏனைய விடயங்கள் எதனையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ கருதப்பட மாட்டார் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு மாகாண சபைக்காக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்

வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் 0

🕔3.Aug 2017

வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினூடாகவே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செய்து கொண்ட

மேலும்...
எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு

எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔15.May 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரட்டைக்கு குடியுரிமையினைக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லையென்று, அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமைகள் உள்ளன என்று, அண்மையில் செய்திகள் வெளியாகி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்