நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 0
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை ஜோன்ஸ்டன் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மத்திய செயற்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்