Back to homepage

Tag "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன"

20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை

20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை 0

🕔16.Sep 2017

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினைநடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமையினை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணி முதல் 10.30 வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக்

மேலும்...
தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு 0

🕔7.Sep 2017

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார். சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது. இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை

மேலும்...
எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 0

🕔6.Sep 2017

– ஆர். ஹஸன் – “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்;  உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக்

மேலும்...
ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது

ஞானசாரரின் பின்னால் நல்லாட்சியாளர்கள் உள்ளனர்; உலப்பனே தேரரின் ஜப்பான் பயணம் உறுதி செய்துள்ளது 0

🕔28.Aug 2017

– அ. அஹமட் – ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்தவரும், ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுக்க நீதி மன்றம் வரை சென்றவருமான உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருடன்ஜப்பான் சென்றுள்ளார். இதன் மூலம், ஞானசார தேரரின் பின்னால் இந்த நல்லாட்சியே இருப்பதாக, இவ்வளவு காலமும் நாம் கூறி வந்தமை நிரூபணமாகியுள்ளது. நான்கு பொலிஸ் குழுக்களால்

மேலும்...
நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது

நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது 0

🕔15.Aug 2017

– அ. அஹமட் –தற்போதைய ஆட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கச்சிதமாக பொதுபலசேனா செய்திருந்தது. அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர் பெற ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு, சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை

மேலும்...
தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் 0

🕔13.Aug 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில்

மேலும்...
கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் 0

🕔11.Aug 2017

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, ஒரே தினத்தில் 09 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதென ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய

மேலும்...
அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி 0

🕔10.Aug 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என

மேலும்...
ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி

ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி 0

🕔5.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக

மேலும்...
பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

பதவி விலகுங்கள்: அமைச்சர் ரவிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔5.Aug 2017

முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய வௌிவிவகார அமைச்சருமான  ரவி கருணாநாயக்கவை, அவருடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, ஜனாதிபதி இவ்வாறு வேண்டிக்கொண்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்

மேலும்...
ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது

ஜனாதிபதிக்கு கிடைத்த புராதன வாள், தேசிய சொத்தாக்கப்பட்டது 0

🕔2.Aug 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நினைவுப் பரிசாக வழங்கிய புராதன வாள், தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேசிய நூதனசாலைக்கு ஒப்படைக்கபட்டுள்ளது. குறித்த வாளினை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று புதன்கிழமை, தேசிய நூதனசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த வாள் கண்டி யுகத்துக்கு உரியதாகும். 1906 ஆண்டில், இது இங்கிலாந்துக்கு

மேலும்...
மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல்

மஹிந்தவுடன் பேசி, சுதந்திரக் கட்சியை காப்பாற்றுங்கள்: மைத்திரியிடம் வலியுறுத்தல் 0

🕔30.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து பணியாற்றும் சாத்தியம் தொடர்பில், இருவரும் சந்தித்து பேச வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போது, ஜனாதிபதி மைத்திரியிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி அங்கத்தவரும் அமைச்சருமான ஜோன் செனவிரட்ன,

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு

அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள அமைச்சர்கள், பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔24.Jul 2017

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ள ஏழு பேர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கம்பஹாவில் ரகசியமாகச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. இவ்வாறு ரகசிய சந்திப்பில் ஈடுபட்டவர்களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 05 அமைச்சர்களும், 02 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. மேற்படி 07 பேரும் முன்னாள் அமைச்சர் பசில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்