Back to homepage

Tag "சாகர காரியவசம்"

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு 0

🕔11.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது 0

🕔13.Aug 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தருணம் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சண்டே டைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் குறித்த இந்த தீர்மானத்துக்கு – முன்னாள்

மேலும்...
ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு 0

🕔18.May 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம் 0

🕔6.Jan 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா

மேலும்...
கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம் 0

🕔13.Sep 2021

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவது தொடர்பான

மேலும்...
துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம்

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்குகளை எண்ணும் செயற்பாட்டில் தவறு: விசாரணை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் முடிவு குறித்து விசாரணை நடத்த, ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தச் சட்டமூலம் நேற்று வியாழக்கிழமை பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எவ்வாறாயினும், முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, அந்த முடிவு குறித்து பொதுஜன பெரமுன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 148

மேலும்...
அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர  வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

அமைச்சர் விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டும்: பொதுஜன பெரமுன வலியுறுத்தல் 0

🕔8.Feb 2021

பொதுஜன பெரமுன கட்சித் தலைமைத்துவம் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச – ஊடகத்துக்குத் தெரிவித் கருத்துத் தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டும் அந்தக் கட்சியின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமத்துவத்துக்கு தற்போதைய தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்