Back to homepage

Tag "சடலம்"

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது 0

🕔7.Mar 2023

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு

மேலும்...
பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

பயணப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார் 0

🕔6.Nov 2021

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள வீதியிலுள்ள குப்பை கிடங்கில் பயணப்பை ஒன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த  இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சப்புகஸ்கந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட

மேலும்...
பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்

பயணப் பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் 0

🕔5.Nov 2021

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் 42 வயதுடைய மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (04) மீட்கப்பட்டிருந்தது. குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக

மேலும்...
காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம்

காணாமல் போன பெண், சாக்குப் பையில் சடலமாக மீட்பு: வாழைச்சேனையில் சம்பவம் 0

🕔6.Aug 2021

வாழைச்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவர் சாக்குப் பை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதான வாழைச்சேனைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வங்கிக்கு செல்வதாக அவர் முச்சக்கர வண்டியில் சென்ற பின்னர் காணாமல் போனதாகக்

மேலும்...
எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம்; கார் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் பகுதியளவில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக

மேலும்...
மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மூதூர் களப்பு பகுதியில், உரப்பையிலிடப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு 0

🕔1.Jun 2016

– எப். முபாரக் – சிசுவின் சடலமொன்றை திருகோணமலை – மூதூர் பகுதியில் இன்று புதன்கிழமை மூதூர் பொலிஸார் மீட்டுள்ளனர். இலங்கைப் போக்குவரத்து சபையின் மூதூர் நிலையத்தின் முன்னாலுள்ள களப்பு பகுதியிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. உரப்பையில் இடப்பட்டு, சிசுவின் சடலம் வீசப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மூதூர் பொலிஸார் அதனை மீட்டனர். சடலம் தற்பொழுது

மேலும்...
எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல் 0

🕔11.Mar 2016

எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில், எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். ஆயினும், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எரிந்த நிலையில்

மேலும்...
விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு

விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காவலாளி சடலமாக மீட்பு 0

🕔8.Dec 2015

– எப். முபாரக் –திருகோணமலைபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விலாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள காரியாலயத்திலிருந்து, இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர், நேற்று திங்கட்கிழமை மாலை அலுவலகத்துக்கு

மேலும்...
நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம்

நிலாவெளி கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு; இந்தியராக இருக்கலாம் என சந்தேகம் 0

🕔6.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை பிரதேசத்தின் நிலாவெளி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாகக் கரையொதுங்கியுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக கரையெதுங்கியவர் இந்திய மீனவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர். குறித்த சடலத்துடன், அடையாள அட்டை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்படி நபரின் பெயர் பூமி துரை என்றும்,

மேலும்...
யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு

யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு 0

🕔22.Aug 2015

– பாறுக் ஷிஹான் –  யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து, இன்று சனிக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன.கொட்டடி 03ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் யாழ் கொட்டடியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வந்த நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்