உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன் 0
க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாட பரீட்சை, எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அப் பரீட்சையினை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஹஜ் பெருநாளினை எதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடுவதால், அன்றை தினம் நடைபெறவிருந்த மேற்படி பாடத்துக்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த