க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு 0
க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம்