Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்?

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்? 0

🕔6.Feb 2021

– சுஐப் எம்.காசிம் – ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔1.Feb 2021

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

மேலும்...
மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம் 0

🕔17.Jan 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார். பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது. பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

மேலும்...
ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு

ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு 0

🕔11.Jan 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை

மேலும்...
“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம்

“பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்”: கோட்டாபய பேச்சுக்கு கண்டனம் 0

🕔10.Jan 2021

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த

மேலும்...
ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் 0

🕔3.Dec 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு; தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்

மேலும்...
மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ்

மத்ரஸா விவகாரங்கள் தொடர்பில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் பீரிஸ் 0

🕔21.Nov 2020

மத்ரஸாகளில் ற்பிப்பதற்காக வீசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாகவும் அவர் இதன்போது கூறினார். “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸாகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும்...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம் 0

🕔21.Aug 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை, வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்

மேலும்...
ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு?

ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்பு: என்ன சொல்கிறது அரசியலமைப்பு? 0

🕔13.Aug 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – புதிய அரசாங்கத்துக்குரிய அமைச்சர்கள் நேற்று நியமிக்கப்பட்ட நிலையில், ‘பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டபாபய ராஜபக்ஷ தன்வசம் வைத்திருப்பார்’ என, அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரசியலமைப்பில் 19வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பின்னர், ஜனாதிபதியொருவர் அமைச்சுப் பதவியொன்றை தன்வசம்

மேலும்...
ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள்

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் 0

🕔12.Aug 2020

– அஹமட் – ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர், இன்றைய தினம் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் 0

🕔9.Aug 2020

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விகாரையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் இவ்வாறு பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இம்முறை தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில்

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு 0

🕔2.Jul 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தொல்லியல் இடங்களைக் காப்பதற்கான செயலணியில் தமிழர், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் 0

🕔1.Jul 2020

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் இடங்களை காப்பதற்கான செயலணியில் தமழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது,

மேலும்...
புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை

புரியாணியும் வட்டிலப்பமும் கிடைப்பது குறைந்து விடுமோ என்றுதான் யோசிக்கிறேன்: முஸ்லிம்கள் குறித்து மஹிந்த உரை 0

🕔29.Jun 2020

– அஸ்ரப் ஏ சமத் – “ஜனாதிபதித் தோ்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்று என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறாா்கள். அவா்களுக்கு எவ்வித அழுத்தங்கள்  வந்தாலும் அவா்கள் என்னுடன்தான் இருக்கின்றனா். அதனால் தொடா்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. போகப்போக அது குறைந்துவிடுமோ என்றுதான் யோசிக்கிறேன்”. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெகிவளை சஹரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...
ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை 0

🕔17.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்