Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை 0

🕔17.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை

மேலும்...
கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு 0

🕔11.Jun 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.  அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார்

மேலும்...
அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு

அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔5.Jun 2020

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 03 மாதங்களுக்கு அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.May 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது,

மேலும்...
தப்புக் கணக்கு

தப்புக் கணக்கு 0

🕔5.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு – சூட்டோடு சூடாக பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்து விட வேண்டுமென நினைத்த பொதுஜன பெரமுனவினரின் விருப்பம் சற்றே தூரப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி, பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாமல் போயுள்ளமை, ஆளும் பொதுஜன

மேலும்...
தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி

தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி 0

🕔21.Apr 2020

“முன்னைய நாடாளுமன்றத்தை எவ்வித காரணங்களுக்காகவும் மீள கூட்டுவதற்கான தேவை இல்லை” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு விசேட செவ்வியில் இணைந்து கொண்டபோதே இதனை அவர் கூறினார். “அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் நாடாபாராளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய

மேலும்...
ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

ஊரடங்கை தளர்த்த வேண்டாம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை 0

🕔17.Apr 2020

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவிக்கையில்; “கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை. மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர்

மேலும்...
அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம்

அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் 0

🕔6.Apr 2020

அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா,

மேலும்...
குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு 0

🕔30.Mar 2020

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Mar 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔14.Feb 2020

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘யுத்துகம’ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும்

மேலும்...
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம்: ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔25.Jan 2020

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று சனிக்கிழமை ராகமையில் திறந்து வைக்கப்பட்டது. ராகமை போதனா வைத்தியசாலையில் ‘அயாட்டி’ என்கிற பெயரில் ‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம்’ ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்கான பராமரிப்பு மையமாக இது செயற்படும். களனி பல்கலைக்கழகம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், எம்.ஏ.எஸ்.

மேலும்...
கோட்டாபய ஆட்சியில்  முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்

கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன் 0

🕔22.Jan 2020

– யூ.எல். மப்றூக் – “இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை நோக்கிக் கொண்டு செல்வதற்கான ஓர் ஆரம்பமாகும்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். பிபிசி

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது 0

🕔16.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்