Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”:  கனவு பலிக்குமா?

“கோட்டா ஜனாதிபதி, சஜித் பிரதமர்”: கனவு பலிக்குமா? 0

🕔14.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – பொதுத் தேர்தல் ஒன்றுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “அடுத்த நாடாளுமன்றில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியை அமைப்போம்” என்று அதன் பங்காளிக் கட்சிகளின் சிறுபான்மைத் தலைவர்கள் அடிக்கடி சூழுரைத்து வருகின்றனர். “நாடாளுமன்றத் தேர்தலின் பிறகு ஜனாதிபதி கோட்டா, பிரதமர் சஜித்” என்று முன்னாள் அமைச்சர் மனோ

மேலும்...
அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு 0

🕔5.Jan 2020

இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷவின் கொள்கை பிர­க­டன உரை தொடர்பில், அஸ்­கி­ரிய பீடத்தின் நிலைப்­பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறி­விப்­பி­லேயே தேரர்

மேலும்...
ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔30.Dec 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...
நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

நாட்டின் பாதுகாப்பு மீண்டும் முப்படையினர் வசம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔22.Dec 2019

ஆயுதம் தரித்த முப்படையினரையும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல்

மேலும்...
சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா?

சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் சுவரோவியம்: இனவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனவா? 0

🕔9.Dec 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் வீதியோரச் சுவர்களில் வரையப்படும் ஓவியங்களில் அதிகமானவை சிங்கள, பௌத்த பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் தமிழர் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்தச் சுவரோவியங்கள் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஜனாதிபதியாக

மேலும்...
ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம்

ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம் 0

🕔5.Dec 2019

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாககக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தன்னைத் தொடர்ப்புபடுத்தி சில ஊடகங்கள் தொடர்ச்சியாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றமையினால், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து மேற்படி விவகாரங்களிலுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் விசாரணை நடத்துமாறு, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன்,

மேலும்...
இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து 0

🕔3.Dec 2019

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால், புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடை செய்ய முடியாதுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை

ஜனாதிபதி கோட்டா, 10 நாட்களில் சாதித்தவற்றைப் பட்டியலிட்டு, ஊடகப் பிரிவு அறிக்கை 0

🕔1.Dec 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஆட்சிக்கு வந்து 10 நாட்களில் செய்துள்ள பணிகள் என்னென்ன என்று குறிப்பிட்டு, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஊடகப் பிரிவின் பிரதி ஊடகப் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப்

மேலும்...
தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்:  இந்திய பிரதமர் தெரிவிப்பு

தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்கிறோம்: இந்திய பிரதமர் தெரிவிப்பு 0

🕔29.Nov 2019

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையொன்று, இலங்கையில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கத் தயார் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷயுடன் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற

மேலும்...
கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து,  அரசியல்வாதிகள் கூறுவதென்ன?

கோட்டா அரசாங்கத்தில் முஸ்லிம்கள் இடம்பெறாமை குறித்து, அரசியல்வாதிகள் கூறுவதென்ன? 0

🕔27.Nov 2019

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத நிலையில், இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களிலும் முஸ்லிம் ஒருவரேனும் இடம்பெறவில்லை என்பது, முஸ்லிம் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட போதிலும், அதில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை 0

🕔27.Nov 2019

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு; ராஜாங்க அமைச்சர்களின் விவரம் சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு வாசுதேவ

மேலும்...
புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது: தமிழர்கள் இருவர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.Nov 2019

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம்

அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம் 0

🕔21.Nov 2019 மேலும்...
புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு

புதிய அரசாங்கத்தில் அமைசர் பதவி கேட்டதாக கூறப்படுவது, அப்பட்டமான பொய்: பிரியாவிடை நிகழ்வில் றிசாட் தெரிவிப்பு 0

🕔21.Nov 2019

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற  மக்களாணையை  மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாகவும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தின் நல்ல பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற

மேலும்...
பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார்

பிரமராக மகிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம்: மைத்திரியும் நிகழ்வில் கலந்து கொண்டார் 0

🕔21.Nov 2019

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சத்திய பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இந்த சத்திய பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்